நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் சூரியமூர்த்தி போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் ஈரோட்டில் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.…

மார்ச் 19, 2024

முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே ஓட்டுப்போட வாய்ப்பு : கலெக்டர்..!

நாமக்கல்: 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியோ தபால் ஓட்டுப் போடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா…

மார்ச் 19, 2024

வேட்பு மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம்..!

வேட்பு மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் தகவல். திருவண்ணாமலை மற்றும் ஆரணி பாராளுமன்ற தொகுதிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி…

மார்ச் 19, 2024

ஆரணி தொகுதியில் பட்டுச்சேலை உற்பத்தி, அரிசி தொழிலை பாதுகாப்பேன் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர்..!

ஆரணியில் பட்டுச்சேலை உற்பத்தி, அரிசித் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆரணி மக்களவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கு.பாக்கியலட்சுமி கூறினாா். ஆரணி தனியாா்…

மார்ச் 18, 2024

தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் : நாமக்கல் கலெக்டர்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அனைவரும் அதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து…

மார்ச் 17, 2024

நாமக்கல் மாவட்டத்தில் தயார் நிலையில் 42 தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் : கலெக்டர் ஆய்வு..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள 192 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அலுவலர்கள் கூட்டம், கலெக்டர் ஆபீசில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட கலெக்டர்…

மார்ச் 17, 2024

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா தொடக்கம்..!

மொத்தம் 97 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்கும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா தொடங்கியது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இரண்டாவது ஜனநாயக நாடு அமெரிக்கா. ஆனால்…

மார்ச் 17, 2024

நாமக்கல் லோக்சபா வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் போட்ட கண்டிஷன்

நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு, ஆன்மீக இந்து சமயப் பேரவை, ஆன்மீக இந்து கூட்டமைப்பு, இந்து சமயப் பேரவை…

மார்ச் 10, 2024

குடியாத்தத்தில் ஏசிஎஸ் கல்விக் குழுமம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

குடியாத்தத்தில் ஏசிஎஸ் கல்விக் குழுமம் சார்பில் 100% வாக்கு பதிவு மற்றும் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. புதிய நீதிக் கட்சியின் தலைவர்…

மார்ச் 7, 2024

ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளிடம் பார்வையாளர் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து  ஊராட்சி நிர்வாகிகளிடம்  சட்டமன்ற தொகுதி பார்வையாளரும் கழக விவசாய அணி இணைச் செயலாள ருமான கள்ளிப்பட்டி மணி தனித்தனியாக…

பிப்ரவரி 15, 2024