அரசுத் துறைகளின் சார்பாக செயல்படுத்தப்படும் திட்ட ஆய்வு கூட்டம் : ஆட்சியர் பங்கேற்பு..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு துறைகளின் சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில்…

மார்ச் 22, 2025

ஆரணியில் அதிமுக சாா்பில் திண்ணைப் பிரசாரம்,பொதுக் கூட்டம், நல உதவிகள் அளிப்பு..!

திருவண்ணாமலை  மாவட்டம், ஆரணியில் அதிமுக சாா்பில் திண்ணை பிரசாரம், பொதுக் கூட்டம், நல உதவிகள் அளிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற…

மார்ச் 22, 2025

திருவண்ணாமலை வழியாக கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்..!

தென்மத்திய ரெயில்வே மண்டலம் சார்பில், கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் அருகில் உள்ள சரலபள்ளியில் இருந்து திருவண்ணாமலை, மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு…

மார்ச் 22, 2025

ஆரணி பேரூராட்சியில் குடிநீர் திட்ட பணிகளில் முறைகேடு : பேரூராட்சி மன்ற தலைவர்,உறுப்பினர்கள் போராட்டம்..!

ரூ.8 கோடி செலவில் ஆரணி பேரூராட்சியில் நடைபெறும் குடிநீர் திட்ட பணிகளில் முறைகேடு நடந்ததாக கூறி பேரூராட்சி மன்ற தலைவர் தலைமையில் மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில்…

மார்ச் 22, 2025

சோழவந்தானில் தடை செய்யப்பட்ட கிரில் சிக்கன் உணவகத்துக்கு மீண்டும் அனுமதி : பொதுமக்கள் கொந்தளிப்பு..!

பொதுமக்களின் உயிருடன் விளையாடும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் கரையில் தனியார் உணவகத்தில் கிரில் சிக்கன் வாங்கி…

மார்ச் 22, 2025

பிள்ளைகளிடம் மனம்விட்டு பேசுங்கள் : நடிகை நளினி பெற்றோருக்கு வேண்டுகோள்..!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ திரிசூலகாளியம்மன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. கடந்த 22 ஆண்டுகளாக, இப்பகுதியை சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமப்புற ஏழை…

மார்ச் 22, 2025

காரியாபட்டி மீனாட்சி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா..!

காரியாபட்டி: காரியாபட்டி மீனாட்சி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா நடை பெற்றது. முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் தலைமை வகித்தார். தேனி மாவட்ட துணை ஆட்சியர் தினு…

மார்ச் 22, 2025

திருவேடகம், விவேகானந்த கல்லூரி முன்னாள் மாணவர் சங்க பாராட்டு விழா..!

மதுரை: சோழவந்தான் அருகே, திருவேடகம், விவேகானந்த கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் தேனி மண்டல பெருந்திரள் கூடல் 2025-ன் ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு விழா கல்லூரி பிரார்த்தனைக் கூடத்தில்…

மார்ச் 22, 2025

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு அரசு நிவாரணத் தொகை..!

மதுரை: மதுரை தெற்கு வட்டம், காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்த பாண்டி கடந்த 14.10.2024 அன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்நிலையில், இன்றைய தினம் மாவட்ட ஆட்சித் தலைவர்…

மார்ச் 22, 2025

காஞ்சிபுரம் யதோத்தக் காரி பெருமாள் கோயில் பங்குனி மாத பிரம்மோற்சவ கொடியேற்றம்..!

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், சத்ய விரத ஷேத்திரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், திருவெஃகா, பெரிய பெருமாள் என அழைக்கப்படும்,ஸ்ரீ கோமளவள்ளி நாயகா சமேத ஸ்ரீ…

மார்ச் 22, 2025