செய்யூா் – வந்தவாசி – போளூா் இருவழிச் சாலை: காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்த முதல்வா்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யூரில் இருந்து வந்தவாசி வழியாக போளூருக்கு ரூ.1,141 கோடியில் அமைக்கப்பட்ட இருவழிச் சாலையை சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் ஸ்டாலின் திறந்துவைத்தாா்.…

பிப்ரவரி 21, 2025

பரமத்தி வேலூர் ராஜவாய்க்காலில் நாளை 22ம் தேதி தண்ணீர் நிறுத்தம்

பரமத்தி வேலூர் மோகனூர் வழியாக பாய்ந்து செல்லும் காவிரி பாசன வாய்க்காலான ராஜவாய்க்காலில் பராமரிப்பு பணிக்காக நாளை 22ம் தேதி முதல் 2 வாரங்களுக்கு தண்ணீர் நிறுத்தப்பட…

பிப்ரவரி 21, 2025

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு பேட்டரி காா் வழங்கிய சென்னை உயா்நீதிமன்றம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்கு சென்னை உயா்நீதிமன்றம் சாா்பில் ரூ.5.60 லட்சம் மதிப்பிலான பேட்டரி காா் வழங்கப்பட்டது. நினைத்தாலே முக்தி அளிக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பௌர்ணமி மற்றும்…

பிப்ரவரி 21, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

பிப்ரவரி 21, 2025

ரூ. 3 லட்சம் கோடி வருவாய் ஈட்டிய மகா கும்பமேளா  

உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோலாகலமாக 6 வாரங்களாக நடைபெற்று வருகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகளும் கூடும்…

பிப்ரவரி 21, 2025

மஹாசிவராத்திரி 2025: தேதி, நேரங்கள், சடங்குகள், விரத விதிகள்

சிவபெருமானின் வாழ்வில் அன்று நடந்த பல விளக்கங்களைக் கொண்ட மகாசிவராத்திரி, இந்துக்களும், சிவ பக்தர்களும் ஒவ்வொரு ஆண்டும் எதிர்நோக்கும் ஒரு பண்டிகை மற்றும் நிகழ்வாகும். இது மிகவும்…

பிப்ரவரி 20, 2025

பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை: தொடங்கி வைத்த எம்எல்ஏ சரவணன்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த வீரளூர் ஊராட்சியில் ரூ 88.25 லட்சத்தில் புதிய 4 வகுப்பறை மற்றும் ஒருஆய்வகம் ஆகிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு கலசபாக்கம் சட்டமன்ற…

பிப்ரவரி 20, 2025

25ம் தேதி நடைபெறும் மறியல் போராட்டத்தில் பங்கேற்பு: தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் முடிவு

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 25ம் தேதி நாமக்கல்லில் நடைபெற உள்ள மறியல் போராட்டத்தில், முழுமையாக கலந்துகொள்வது என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றக் கூட்டத்தில் தீர்மானம்…

பிப்ரவரி 20, 2025

ஈஷா யோக மையம் சார்பில் 26ம் தேதி நாமக்கல்லில் மகா சிவராத்திரி விழா

நாமக்கல் நகரில் வருகிற ஈஷா யோகா மையத்தின் சார்பில் முழு இரவு மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது. ஈஷா யோகா மையத்தின் நாமக்கல் கிளை சார்பில், மகா…

பிப்ரவரி 20, 2025

திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள்: கண்காணிப்பு அலுவலர் கள ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் கள ஆய்வு நிகழ்வு நடைபெற்றது. ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு,…

பிப்ரவரி 20, 2025