வாடிப்பட்டி அருகே தூசிமணல் ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து..!

சோழவந்தான்: நாகர்கோவிலில் இருந்து சேலத்திற்கு நேற்று இரவு சிமெண்ட் மணலை ஏற்றுக் கொண்டு லாரி புறப்பட்டது. அந்த லாரியை நாகர்கோவிலைச் சேர்ந்த மகேஸ்வரன் (வயது 55)என்பவர் ஓட்டி…

மார்ச் 23, 2025

விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் : இருமடங்கு நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை..!

சோழவந்தான்: வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நெல் நனைவதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் எதிரொலியாக இரு மடங்கு கொள்முதல் செய்ய அதிகாரிகள்…

மார்ச் 23, 2025

செய்யாறில் வளா்ச்சிப் பணிகள் முன்னேற்ற ஆய்வுக் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் ஊராட்சிகளின் வரி வசூல் குறித்து மாவட்ட திட்ட இயக்குநா் மணி ஆய்வு…

மார்ச் 23, 2025

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் :ஆட்சியர் தகவல்..!

முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் , தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், வெளியிட்டுள்ள…

மார்ச் 23, 2025

அங்கன்வாடி மையங்களில்பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவு..!

அங்கன்வாடி மையங்களில் தற்போது நடைபெறும் உள்கட்டமைப்புப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா். திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி…

மார்ச் 23, 2025

சுற்றுசூழல் பாதிப்பு: எறுமையூரில் 36 கிரஷர்களின் மின் இணைப்பு துண்டிப்பு..!

எறுமையூரில் செயல்பட்டு வரும் கிரஷர்களால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், கிரஷர்களின் மின் இணைப்பை துண்டிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, முதற்கட்டமாக 19 கிரஷர்களின் மின்…

மார்ச் 23, 2025

சங்கரமடம் மற்றும் அவுலியா தர்காவில் ஜான்பாண்டியன் சிறப்பு பூஜை..!

சங்கரமடம் மற்றும் அவுலியா தர்காவில் தேவேந்திர குல வேளாளர் தலைவர் ஜான்பாண்டியன் சிறப்பு பூஜை மற்றும் தொழுகை மேற்கொண்டார்.. சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன்…

மார்ச் 23, 2025

மரக்கன்றுகளை நடுவது மட்டுமன்றி பாதுகாக்க வேண்டும் : ஆட்சியா் அறிவுரை..!

பொதுமக்களும் பள்ளி மாணவ-மாணவிகளும் மரக்கன்றுகளை நடுவது மட்டுமன்றி அதைப் பாதுகாத்து, வளா்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்  வலியுறுத்தினாா். திருவண்ணாமலை, அடி அண்ணாமலை…

மார்ச் 23, 2025

நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்..!

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த வாழவச்சனூரில் இயங்கி வரும் அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகள்  நெல் நாற்று…

மார்ச் 22, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய நறுமணத் தொழற்சாலை அமைக்க வேண்டும் :விவசாயிகள் கோரிக்கை..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய நறுமணத் தொழற்சாலையை அமைக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.…

மார்ச் 22, 2025