அருணாச்சலேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்: 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலக அளவில் முக்கிய ஆன்மீக கோவில்களில் ஒன்றாகும்.…

மார்ச் 10, 2025

அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்…

மார்ச் 10, 2025

மன்னாடிமங்கலத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகும் அவலம்

சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலத்தில் நடுரோட்டில் ஆறாக ஓடும் குடிநீர் சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளம் மற்றும் முகூர்த்த நாளான இன்று அதிக வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும்…

மார்ச் 9, 2025

மதுரை விமான நிலையத்தில் விமான சேவைகள் அதிகரிப்பு

மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவை அறிவித்ததை தொடர்ந்து மதுரை – ஹைதராபாத்திற்கு கூடுதல் விமான சேவை துவங்கியுள்ளது. மதுரையில் இருந்து உள்நாட்டிற்குள் இயக்கப்படும்…

மார்ச் 9, 2025

ஒரு மதத்தினை மட்டும் ஆதரிக்கும் விதமாக அரசு செயல்படுவதை கண்டித்து தீர்மானம்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விஷ்வ இந்து பரிஷத் வட தமிழக மாநில மற்றும் மாவட்ட கூட்டத்தில், மதசார்பற்ற அரசு ஒருதலை பட்சமாக ஒரு மதத்தினை மட்டும் ஆதரிக்கும் விதமாக…

மார்ச் 9, 2025

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தேரோட்டம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி 7 ஆம் திருநாள் நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் லட்சுமி,சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி பவனி வந்து பக்தர்களுக்கு…

மார்ச் 9, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் தின விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.…

மார்ச் 9, 2025

பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கையை தொடங்கி வைத்த துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள சடையனோடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் உத்தரவின்படி மார்ச் 1 முதல் 5 வயது நிரம்பிய குழந்தைகளை 2025-…

மார்ச் 9, 2025

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தவெக சார்பில் தூய்மை பணியாளர்கள் கௌரவி

பெரியபாளையத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் தூய்மை பணியாளர்களை கௌரவித்து பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது திருவள்ளூர் வடக்கு மாவட்டம், எல்லாபுரம்…

மார்ச் 9, 2025

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் பெண் காவல் புலன் விசாரணை அலுவலருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான குற்றங்களை கையாளும் என் காவல்…

மார்ச் 8, 2025