ஆந்திராவில் பறவைக்காய்ச்சல் தாக்கம் எதிரொலி : நாமக்கல் கோழிப்பண்ணைகளில் தடுப்பு நடவடிக்கை..!
நாமக்கல் : ஆந்திராவில் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி,…










