திருவண்ணாமலையில் பிரமாண்ட புத்தக திருவிழா, தொடங்கி வைத்த அமைச்சர்

திருவண்ணாமலையில் பிரம்மாண்ட புத்தகத் திருவிழாவை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து பார்வையிட்டார். புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்துவதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய…

பிப்ரவரி 15, 2025

நாமக்கல்லில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு…

பிப்ரவரி 15, 2025

வாகன உரிமையாளர்கள் செல்போன் எண்ணை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்: ஆட்சியர் உத்தரவு

அவசர காலங்களில் தகவல் தெரிவிக்க வசதியாக, வாகன உரிமையாளர்கள் இணையதளத்தில் செல்போன் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். இது…

பிப்ரவரி 15, 2025

ராசிபுரம் பகுதியில் ரூ. 9.35 கோடி மதிப்பில் நலத்திட்டப்பணிகள்: அமைச்சர் துவக்கம்..!

நாமக்கல் : ராசிபுரம் பகுதியில் ரூ. 9.35 கோடி மதிப்பிலான அரசு திட்டப்பணிகளை, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார். ராசிபுரம் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட…

பிப்ரவரி 14, 2025

அரசினர் அறிஞர் அண்ணா நினைவு புற்று நோய் ஆராய்ச்சி நிலையத்தில் புற்றுநோய் தொடர் கருத்தரங்கு..!

அரசினர் அறிஞர் அண்ணா நினைவு புற்று நோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் & மண்டல புற்றுநோய் மையத்தில், பன்னிரண்டாவது அண்ணா நினைவு புற்று நோயியல் தொடர்…

பிப்ரவரி 14, 2025

மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம்..!

நாமக்கல் : மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு , நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாமை கலெக்டர் துவக்கி வைத்தார். புதுச்சத்திரம் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் மகளிர் சுய…

பிப்ரவரி 14, 2025

அலங்காநல்லூரில் உலக நன்மைக்காக யாகம்..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கேட்டுக்கடை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் ஸ்ரீ வெக்காளியம்மன் கோவில் 13 -ஆம் ஆண்டு உற்சவத்தை முன்னிட்டு உலக நன்மை…

பிப்ரவரி 14, 2025

கடையநல்லூர் அருகே தந்தையை கொலை செய்த மகன் கைது ..!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். கடையநல்லூர் அருகே உள்ள போகநல்லூர் அகதிகள் முகாமுக்கும் ,கல்லகநாடி அம்மன் கோயிலுக்கும்…

பிப்ரவரி 14, 2025

மாணவ,மாணவிகளுக்கு அறிவியல் உபகரண தொகுப்பு : அமைச்சர் வழங்கினார்..!

மதுரை. மாநகராட்சி “பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் உபகரணங்கள் தொகுப்பு” தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். மதுரை…

பிப்ரவரி 14, 2025

அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கு சிறப்பு தரிசன கலந்தாய்வு கூட்டம் : அமைச்சர் பங்கேற்பு..!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சிறப்பான வகையில் தரிசனம் செய்யும் பொருட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்…

பிப்ரவரி 14, 2025