திருவண்ணாமலையில் பூமிக்கு அடியில் தங்கமா? புவியியல் ஆய்வுத்துறை தகவல்

இந்திய புவியியல் ஆய்வுத் துறையின் தமிழகம் மற்றும் புதுச்சேரி பிரிவு சார்பில், இந்திய புவியியல் ஆய்வுத் துறையின், 175வது நிறுவன தினத்தையொட்டி, ஓய்வுபெற்ற அதிகாரிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி,…

மார்ச் 6, 2025

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் உலக மகளிா் தின விழா

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் மாணவிகள் சாா்பில் உலக மகளிா் தின விழா  நடைபெற்றது. விழாவில் கல்லூரிச் செயலா் ஏ.சி.இரவி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக…

மார்ச் 6, 2025

உசிலம்பட்டி அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு மிரட்டல் விடுத்த பார்வட் ப்ளாக் நிர்வாகி

உசிலம்பட்டி அருகே போலியான சான்று வழங்க கோரி கிராம நிர்வாக அலுவலரை தாக்க முற்பட்டு மிரட்டிய பார்வட் ப்ளாக் நிர்வாகியின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை…

மார்ச் 5, 2025

தேசிய சிலம்பப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்ற காஞ்சிபுரம் மாணவர்கள்

கோவையில் நடைபெற்ற 6வது தேசிய சிலம்பப் போட்டியில் காஞ்சிபுரம் மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்றதை ஒட்டி காஞ்சியில் அவர்களுக்கு பட்டாசுகள் வெடித்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.. இந்திய சிலம்ப…

மார்ச் 5, 2025

வாடிப்பட்டியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு: வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தனியார் மஹாலில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்று சிறப்பு…

மார்ச் 5, 2025

உசிலம்பட்டியில் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்

உசிலம்பட்டி அருகே பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த…

மார்ச் 5, 2025

முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர் சங்க திறப்பு விழா

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுநா் அணி சாா்பில், புதிய ஆட்டோ ஒட்டுநா் சங்கம் தொடக்க விழா…

மார்ச் 5, 2025

வாடிப்பட்டி அருகே ஓடும் பேருந்தில் திடீர் தீ

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இருந்து ராமராஜபுரத்திற்கு தனியார் மினி பேருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டது. அந்த பேருந்தில் செவ்வாய்க்கிழமை வார சந்தைக்கு வந்துவிட்டு காய்கறிகள் வாங்கிக்…

மார்ச் 5, 2025

பிளஸ் 1 பொது தேர்வு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 56 மையங்களில் நடைபெறுகிறது

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான அரசு பொதுத்தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இதற்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை கடந்த சில…

மார்ச் 5, 2025

கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு: உசிலம்பட்டி எம்.எல்.ஏ .அய்யப்பன் பங்கேற்பு

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் , ஆண்டு தோறும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு…

மார்ச் 5, 2025