திருவண்ணாமலை மாவட்டத்தில் மாசி மாத தேர் திருவிழா கோலாகலம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாசி மாத தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது கீழ்பென்னாத்தூரில் நடந்த அங்காள பரமேஸ்வரி அம்மன்கோயில் தேரோட்ட விழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள்…

மார்ச் 5, 2025

கலைஞர் விளையாட்டு உபகரண பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ சரவணன்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் விளையாட்டு உபகரண பொருட்கள் 45 ஊராட்சிகளிலும் உள்ள இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கும் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்பதற்காகவும்…

மார்ச் 5, 2025

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

திருவண்ணாமலையில் நடைபெற்ற வட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் நாயுடு மங்கலத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை உடனடியாக திறந்திட வேண்டும் என…

மார்ச் 5, 2025

ஆன்லைன் வர்த்தகத்திலிருந்து வணிகர்களை காப்பாற்ற சிறப்பு சட்டம்: விக்ரம ராஜா கோரிக்கை

ஆன்லைன் வர்த்தகத்திலிருந்து சாதாரண வணிகர்களை காப்பாற்ற சிறப்பு சட்டம் இயற்றிட வேண்டும் என தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமா ராஜா கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாடு…

மார்ச் 5, 2025

பிரதமரின் இண்டர்ன்ஷிப் பயிற்சி திட்டம் 11ம் தேதி நாமக்கல்லில் சிறப்பு முகாம்

பிரதமரின் இண்டர்ன்ஷிப் பயிற்சி திட்டத்தில் சேர்க்கை பெற, வருகிற 11ம் தேதி நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல்…

மார்ச் 5, 2025

உத்திரமேரூரில் புகழ்பெற்ற ஸ்ரீ சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் இரண்டாம் நாள் தொப்போற்சவ விழா

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அமைந்துள்ளது சுந்தரவரதராஜ பெருமாள் கோயில். இக்கோயில் திராவிட கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ளது. இந்த கோயில் முதலில் பல்லவரால் கட்டப்பட்டது, பின்னர் சோழர்கள், பாண்டியர்கள்,…

மார்ச் 5, 2025

நாமக்கல்லில் 7ம் தேதி முன்னாள் ராணுவத்தினருக்கான சிறப்பு குறைதீர் முகாம்

நாமக்கல்லில் 7ம் தேதி முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

மார்ச் 5, 2025

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் மொத்த காணிக்கை ரூ. 4.18 கோடி

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி 2வது நாளாக நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 2வது நாளாக நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில்…

மார்ச் 5, 2025

வீட்டுக்குள் 2 குழந்தைகள், தாய் உட்பட 3 பேர் சடலமாக மீட்பு: கொலையா ? தற்கொலையா ? போலீசார் தீவிர விசாரணை..!

நாமக்கல் : நாமக்கல் நகரில் வீட்டில் தாய் மற்றும் 2 குழந்தைகள் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டனர். கணவர் மாயமாகி உள்ளதால் இச்சம்பவம் கொலையா, தற்கொலையா என்பது…

மார்ச் 4, 2025

இங்கிலாந்து நாட்டின் துணைத்தூதுவர் காஞ்சிபுரம் பட்டுப்பூங்காவை பார்வை..!

காஞ்சிபுரம் அருகே கீழக்கதிர்ப்பூரில் பட்டுப்பூங்கா செயல்பட்டு வருகிறது.இப்பூங்காவில் 200க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் தினசரி தரமான பட்டுச்சேலைகளை உற்பத்தி செய்து வருகின்றனர். இப்பட்டுப் பூங்காவினை இங்கிலாந்து நாட்டின் துணைத்தூதுவர்…

மார்ச் 4, 2025