திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்: இரண்டாவது நாளாக குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று முன்தினம் இரவு 7.59 மணிக்கு தொடங்கி  நேற்று 12ம் தேதி இரவு 8.16 மணிக்கு…

பிப்ரவரி 13, 2025

கொடுக்கல் வாங்கல் பிரச்சினை: திமுக முன்னாள் கவுன்சிலர், கணவருடன் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  முன்பு மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் திமுக கவுன்சிலர் தமிழ்ச்செல்வி மற்றும் அவரது முருகேசன் ஆகியோர்…

பிப்ரவரி 13, 2025

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு: பிப்ரவரி17, 19-ல் ஹால் டிக்கெட் வெளியீடு

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், மாணவா்களுக்கான ஹால் டிக்கெட்டை தலைமை ஆசிரியா்கள் பிப்.17, 19 ஆகிய தேதிகளில்…

பிப்ரவரி 13, 2025

ஒருமையில் பேசிய இணை ஆணையர்! அண்ணாமலையார் கோயில் சிவாச்சாரியார்கள் தர்ணா

தென்னிந்தியாவில் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளிமாநில, வெளிமாவட்ட பக்தர்கள் வருகிறார்கள். வாரஇறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், அமாவாசை போன்ற நாட்களில் பல்லாயிரம் பக்தர்களும்,…

பிப்ரவரி 13, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

பிப்ரவரி 13, 2025

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலந்தாய்வு கூட்டம்..!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வுக்கூட்டம் மாவட்ட…

பிப்ரவரி 12, 2025

சுமைப்பணி தொழிலாளர்களுக்கு சிறப்பு சட்டமியற்ற ஆர்ப்பாட்டம்..!

விழுப்புரம் : விழுப்புரத்தில் தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கையில் வலியுறுத்தி புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி…

பிப்ரவரி 12, 2025

உத்திரமேரூர் அருகே அனுமதி இன்றி அரசு நிலத்தில் தேவாலயம் : இந்து முன்னணி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை..!

உத்திரமேரூர் அருகே அனுமதி இன்றி அரசு நிலத்தில் தேவாலயம் கட்டிட பணிகளை தடுத்து நிறுத்த கோரி அப்பகுதி மக்கள் மற்றும் இந்து முன்னணியின் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட…

பிப்ரவரி 12, 2025

பெரியாரை வெல்லவும் முடியாது, வீழ்த்தவும் முடியாது : கனிமொழி எம்.பி.,.!

விழுப்புரம் : விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற திமுக தெற்கு மாவட்ட மகளிர் அணி -மகளிர் தொண்டர் அணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு கனிமொழி…

பிப்ரவரி 12, 2025

விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்குவதற்காக கிராமம்தோறும் சிறப்பு முகாம் : கலெக்டர் தகவல்..!

நாமக்கல் : விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்குவதற்காக கிராமம் தோறும் அவர்களின் விபரங்களை சேகரிக்க சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா…

பிப்ரவரி 12, 2025