ரஜினிகாந்தும் தமிழக அரசியலும்..!

நடிகர் ரஜினியைப் பற்றி பலரும் பலவிதமாகச் சொல்லி வருகிறார்கள்! இதே ரஜினிகாந்த் 1996ல் திமுகவிற்கு ஆதரவாக வாய்ஸ் கொடுக்கிறேன் என மதிமுகவின் வளர்ச்சியைத்  தடை செய்தார். அந்தத்…

நவம்பர் 25, 2024

தீபத் திருவிழாவையொட்டி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்

உலகெங்கும் வாழும் இந்துக்கள், கார்த்திகை தீபத் திருவிழா நாளில் கோயில்கள், வீடுகள், வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் என தாங்கள் வாழும் இடங்களில் ‘அகல்…

நவம்பர் 24, 2024

நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலயத் தேர் திருவிழா

நாமக்கல்லில் கிறிஸ்து அரசர் ஆலயத் தேர்த்திருவிழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். நாமக்கல்லில் கிறிஸ்து அரசர் ஆலயம் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.…

நவம்பர் 24, 2024

நாமக்கல் பெண் பூ வியாரியிடம் ரூ.1 லட்சம் மோசடி: அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்

நாமக்கல் பெண் பூ வியாபாரியிடம் ரூ. 2.50 கோடி தருவதாகக் கூறி ரூ.1 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த, அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.…

நவம்பர் 24, 2024

மேட்டூர் உபரி நீரை ஏரிகளில் தேக்க நிதி: கொங்கு வேளாளர் அறக்கட்டளை தீர்மானம்

கொங்கு வேளாளர் அறக்கட்டளையின் பொதுக்குழு கூட்டம், சேலம் நெய்காரப்பட்டி பொன்னா கவுண்டர் திருமண மண்டபத்தில்  தலைவர் முத்துராஜன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் நடராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர்…

நவம்பர் 24, 2024

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்: கலெக்டர் ஆய்வு..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்களை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்டு மேற்கொண்டார். இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவின்படி வாக்காளர்…

நவம்பர் 24, 2024

‘பிஎம் கிஷன் யோஜனா’ போலி ஆப் மூலமாக பண மோசடி : சைபர் க்ரைம் எச்சரிக்கை..!

பிரதம மந்திரியின் ‘பிஎம் கிஷன் யோஜனா’ என்ற போலியான மோசடி ஆப் பயன்படுத்தி, யுபிஐ. மூலம் பண மோசடி நடப்பதாக பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் எச்சரிகை…

நவம்பர் 24, 2024

மாநிலங்களுக்கு வரி பிரிப்பதில் மத்திய அரசு பாகுபாடு காட்டுகிறது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு.

மாநில அரசுகள் செலுத்தும் வரியில், தமிழ்நாட்டிற்கு 4.7% உத்தரபிரதேசத்திற்கு17% கொடுப்பதாக பொன்னேரியில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார் திருவள்ளூர்…

நவம்பர் 24, 2024

அம்பலத்தடி ஊராட்சியில் நாட்டுநல பணித் திட்ட முகாம்..!

அலங்காநல்லூர் : மதுரை மேற்கு ஒன்றியம், அம்பலத்தடி ஊராட்சியில் எம்.எல்.டபுள்யூ ஏ, மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், சிறப்பு…

நவம்பர் 24, 2024

சோழவந்தான் அருகே, நெல் கொள்முதல் நிலையத்தை தொடர்ந்து நடத்த கோரி பெண்கள் சாலை மறியல்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், பாதிக்கும் மேற்பட்ட நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும்…

நவம்பர் 24, 2024