கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி : கள்ளக்காதலனுடன் கைது..!
சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ரயில் தண்டவாளத்தில் கடந்த 14ஆம் தேதி இரவு மர்மமான முறையில் ஒரு நபர் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தார்.…
Tamilnadu
சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ரயில் தண்டவாளத்தில் கடந்த 14ஆம் தேதி இரவு மர்மமான முறையில் ஒரு நபர் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தார்.…
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை மாதம் மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை…
பெரியபாளையம் அருகே உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு எல்லாபுரம் ஒன்றியத்தில் ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து…
சோழவந்தான் : மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே, செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக் குளம் ஊராட்சியில், நடந்த கிராம சபை கூட்டத்திற்கு, தலைவர் பூங்கொடி பாண்டி தலைமை தாங்கினார்.…
நாமக்கல்: விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என, தமிழக விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி…
திருவண்ணாமலையை அடுத்த வேளையாம்பாக்கம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், நாடாளுமன்ற…
60 வயது நிரம்பிய தேனி முருகேசனின் வேகமான நடையை பார்த்த தேனி பொதுமக்கள் வியந்து போய் விட்டனர். தேனியில் நலம் மருத்துவமனை சார்பில் டயா வாக்கத்தான் என்ற…
தேனியில் நலம் மருத்துவமனை சார்பில் நடந்த டயா வாக்கத்தான் நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தனர். தேனியில் நலம் மருத்துவமனை சார்பில் ஆண்டு தோறும் உலக…
நாமக்கல் : ராசிபுரத்தில் ரூ. 10.38 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள புதிய பஸ் ஸ்டாண்டிற்கு, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் அடிக்கல் நாட்டி…
திருவண்ணாமலை மாவட்ட உள் விளையாட்டரங்கில் திருவண்ணாமலை மாவட்ட ஹேண்ட்பால் சங்கம் நடத்தும் 21 வது தமிழ்நாடு சப் ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஹேண்ட் பால் சாம்பியன்ஷிப்…