அருணகிரிநாதர் மணிமண்டபத்தில் மாணவிகள் பங்கேற்ற உலகசாதனை பரத நிகழ்ச்சி..!

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அருளாளர் அருணகிரிநாதர் மணி மண்டபத்தில் உலக சாதனை நிகழ்ச்சியாக 250 மாணவ மாணவிகள் பங்கு பெற்ற திருப்புகழும் பரதமும் என்ற நாட்டிய…

நவம்பர் 19, 2024

9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 59 வயது கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை..!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 9 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட் தீர்ப்பு அளித்தது.…

நவம்பர் 19, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக பணிகளை கள ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர்கள்..!

அதிமுக பொதுச் செயலாளர்  கே.பழனிசாமி உத்தரவின்பேரில், திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவின் பணிகளை   கழகத் துணைப் பொதுச் செயலாளர் கே. பி.முனுசாமி, கழக செய்தி தொடர்பாளர் பா. வளர்மதி…

நவம்பர் 19, 2024

திருவண்ணாமலை மக்கள் குறைதீர் கூட்டத்தில் 486 மனுக்கள் அளிப்பு..!

திருவண்ணாமலையில், நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 486 மனுக்கள் வரப்பெற்றன திருவண்ணாமலையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கூட்டத்தில் 486 பேர் டிஆர்ஓவிடம்  கோரிக்கை மனு கொடுத்தனர். திருவண்ணாமலை…

நவம்பர் 19, 2024

‘நான் சிறையில் செக் இழுத்தேனா’ வ.உ.சிதம்பரனாரின் உயில் இது..!

“மூத்தமகன் ஆறுமுகத்திற்கு பாகம் பிரித்து கொடுத்து பல வருடமாகிறது. பம்பாய் எம்பெயர் ஆப் இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனியில் ₹1000, ஓரியண்டல் லைவ் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனியில் ₹1000 எனது…

நவம்பர் 19, 2024

கம்பத்தில் பிளெஸ் ஆல் டிரஸ்ட் சார்பில் இலவச தோல் சிகிச்சை முகாம்..!

தேனி மாவட்டம், கம்பத்தில் பிளெஸ் ஆல் டிரஸ்ட், மதுரை ஆம்ரா தோல் லேசர் மருத்துவமனை இணைந்து நடத்திய தோல் சிகிச்சை முகாமில் பலர் பங்கேற்றனர். காமாட்சியம்மன் கோயில்…

நவம்பர் 19, 2024

எல்லாமே கண்துடைப்பு..! என்ன நடக்கிறது அதிமுகவில்…?

10 பேர்கொண்ட ‘கள ஆய்வுக்குழு’ ஒன்றை அமைத்திருக்கிறார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் கட்சிக்குள் நடவடிக்கைகள் இருக்குமென்கிறது எம்.ஜி.ஆர் மாளிகை…

நவம்பர் 19, 2024

அவசர பிரிவில் அரசு ஆஸ்பத்திரிகள்..! காப்பாற்ற முதலமைச்சர் முன் வரவேண்டும்..!

‘இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்’ என்றழைக்கப்படும் பெருமை, தமிழ்நாட்டுக்கு எப்போதுமே உண்டு. 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அவற்றுடன் இணைந்த 62 மருத்துவமனைகள், 37 மாவட்ட அரசுத்…

நவம்பர் 19, 2024

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்களே? அதன் அர்த்தம் இதுதான்!

‘‘கோ’’ என்றால் இறைவன். ‘‘புரம்” என்றால் “இருப்பிடம்”. இறைவனின் இருப்பிடமே கோபுரம். அதனால் தான் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் அளவுக்கு கோபுரத்தை உயரமாகக் கட்டியிருக்கிறார்கள். “கோபுர தரிசனம்…

நவம்பர் 19, 2024

திருச்சி மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 686 மனுக்கள்

திருச்சி  மாவட்ட ஆட்சியரகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று  மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா,…

நவம்பர் 18, 2024