வீட்டை விட்டு வெளியே அனுப்பிய மகன்.. கருணை கொலைக்கு அனுமதி கேட்ட முதியோர்

திருவாரூர் மாவட்டம், கொல்லுமாங்குடி அருகே அகரமேடு மெயின் ரோட்டில் தியாகராஜன்(வயது 74) மற்றும் மல்லிகா(வயது 64) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள்…

நவம்பர் 18, 2024

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சூழல் இல்லை- திருமாவளவன்

புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்ற விழாவில், முகமது ஜின்னா எழுதிய ‘நோபல் ஜர்னி’  நூலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய…

நவம்பர் 18, 2024

புற்றுநோயாளிக்கு நேர்ந்த சோகம் .. மிரட்டலால் ரோட்டிலே தஞ்சம்

சேலம் காடையாம்பட்டி எலத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரவி கூலித்தொழிலாளி. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வந்து சேலம்…

நவம்பர் 18, 2024

தருமபுரி மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 527 மனுக்கள்

 தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில்  நடைபெற்றது. இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து…

நவம்பர் 18, 2024

பேரவைத் தேர்தலில் 6 சீட்.. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேட்டி

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 6 தொகுதிளை கேட்கவுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கும்பகோணத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,…

நவம்பர் 18, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 315 மனுக்கள்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில்  வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.…

நவம்பர் 18, 2024

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில்: சாஸ்திரி ஆக்கிரமித்த வீடு மீட்பு

பல ஆண்டுகளாக வாடகை தராமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 55லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டை ஆக்கிரமிப்பில் இருந்து அதிரடியாக  இந்து சமய…

நவம்பர் 18, 2024

கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை: 17 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம்..

காஞ்சிபுரம் அரசு மதுபான கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்ற நான்கு மேற்பார்வையாளர் மற்றும் 13 விற்பனையாளர்கள் அதிரடி பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்ட மேலாளரும் இடமாற்றம்…

நவம்பர் 18, 2024

திருச்செந்தூர் முருகன் கோவில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழப்பு

தமிழ் கடவுள் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக கருதப்படுவது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரணியசுவாமி திருக்கோவில் ஆகும். இத்திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் அனைத்து…

நவம்பர் 18, 2024

காஞ்சிபுரத்தில் பேரணியுடன் தமிழர் விடுதலைக் கட்சியின் முப்பெரும் விழா

தமிழர் விடுதலைக் கட்சி சார்பில் முப்பெரும் விழா காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. வ.உ.சி யின் 88 ஆம் ஆண்டு நினைவு நாள்,  தமிழர் விடுதலைக் கட்சியின் இரண்டாம் ஆண்டு…

நவம்பர் 18, 2024