திருவண்ணாமலையில் டிசம்பர் 21ஆம் தேதி உழவர் பேரியக்க மாநில மாநாடு

உழவர் பேரியக்க மாநில மாநாடு திருவண்ணாமலையில் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் உள்ள உழவர்கள் மாநாட்டில் பங்கேற்க…

நவம்பர் 18, 2024

தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு: புளியஞ்சோலை அருவிகளில் குளிக்க தடை

தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் புளியஞ்சோலை அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு காலமாக தொடர்ந்து மழை பெய்து…

நவம்பர் 18, 2024

ஓ..தவெக தலைவர் விஜய் வரும் தேர்தலில் இந்த தொகுதியில்தான் நிற்கப்போகிறாரா..?

தமிழக சடடமன்ற தேர்தல் வரும் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ளது.தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் திட்டமிட்டு களப்பணி ஆற்றி வருகின்றன. இதற்கான பணிகளை தற்போது ஒவ்வொரு அரசியல் கட்சியும்…

நவம்பர் 18, 2024

மதுரை ஜெஜெ நகர் விநாயகர் கோயில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

மதுரை ,ஜெ. ஜெ. நகரில் அமைந்துள்ளது அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயம். இந்த ஆலயத்தில் நடராஜர் சிவகாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திருக்கோவிலில் அமைந்துள்ள நடராஜர் மற்றும்…

நவம்பர் 18, 2024

சோழவந்தான் அருகே ஒச்சாண்டம்மன் கோவில் கும்பாபிஷேகம்

விக்கிரமங்கலம் அருகே ஒச்சாண்டம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேசெல்லம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட நடு முதலைக்குளம் ஊருக்கு கிழக்கே அமைந்துள்ள…

நவம்பர் 18, 2024

முதல்வர் படம் சின்னம் பொறித்த படிவங்கள் இணைக்க தி.மு.கவினர் வலியுறுத்துவதாக குற்றச்சாட்டு..!

சோழவத்தான் : சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில், வாடிப்பட்டி, அலங்கா நல்லூர் ஒன்றியம், மற்றும் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல் லூர், பாலமேடு பேரூராட்சிகள் சமயநல்லூர் உள்ளிட்ட 10 ஊராட்சி…

நவம்பர் 18, 2024

“எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” திட்டத்தில் விருதுகள் வழங்கிய ஆட்சியர்..!

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி , தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி எனும் சுற்றுச்சூழல் சார்ந்த திட்டம் கடந்த ஆண்டு முதல்…

நவம்பர் 18, 2024

நரிக்குறவர் மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு..!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே ஒரக்காடு அல்லிமேடு பகுதியைச் சேர்ந்த 400.க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

நவம்பர் 18, 2024

நீர்பிடிப்பு குட்டையில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதை தடை செய்யக்கோரி மனு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களின் குறைகளை…

நவம்பர் 18, 2024

உசிலம்பட்டி அருகே மழைநீர் தேங்குவதை தடுக்காததால் கிராம மக்கள் சாலை மறியல்..!

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ஒவ்வொரு கனமழை காலத்திலும் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்து வீடுகளுக்குள் தண்ணீர் தேங்குவதாக குற்றம் சாட்டி பொதுமக்கள் திடீர் சாலை…

நவம்பர் 18, 2024