கல்யாண மாப்பிள்ளை வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை கொள்ளை
உத்திரமேரூர் அருகே மாப்பிள்ளை வீட்டார் மண்டபத்தில் இருந்த நேரத்தில் கொள்ளையர்கள் மாப்பிள்ளை வீட்டில் புகுந்து 10 சவரன் தங்க நகை மற்றும் 10,000 ரூபாய் ரொக்கம்,வெள்ளி பொருட்கள்…
Tamilnadu
உத்திரமேரூர் அருகே மாப்பிள்ளை வீட்டார் மண்டபத்தில் இருந்த நேரத்தில் கொள்ளையர்கள் மாப்பிள்ளை வீட்டில் புகுந்து 10 சவரன் தங்க நகை மற்றும் 10,000 ரூபாய் ரொக்கம்,வெள்ளி பொருட்கள்…
காஞ்சிபுரம் கெங்குசாமி நாயுடு தொடக்கப்பள்ளியில் அக்சயா சோதிட வித்யாலயா சார்பில் இன்று ஜோதிட கருத்தரங்கம் நடைபெற்றது. சின்னக்காஞ்சிபுரம் கெங்குசாமி நாயுடு தொடக்கப்பள்ளியில் ஜோதிடகருத்தரங்கம் அக்சயா ஜோதிட வித்யாலயா…
இராசிபுரம் -அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீஸ் லைன், பழைய பஸ்நிலையம் அருகில், இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம். பின்கோடு 637408 தொலைபேசி : 04287-226139 நல்லூர்…
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே இளநகர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் கால்நடை மருத்துவச் சிகிச்சை மற்றும் பராமரிப்பு முகாம் நடைபெற்றது. அனைத்திந்திய கூட்டுறவு…
காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டை இந்திரா நகர் பிரதான சாலையில் அமைந்துள்ள செந்தூர் பாலமுருகன் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையில் முத்தியால்பேட்டை…
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி நீதிமன்ற உத்தரவின் பேரில் புழல் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்…
கோயில் , பட்டு நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பொது மக்களின் பொழுதுபோக்கு என திருக்கோயில்கள் மற்றும் திரையரங்குகளில் இருந்த நிலையில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு…
திருவண்ணாமலை மாவட்டடம், வந்தவாசியை அடுத்த காட்டேரி பகுதியிலிருந்து பேருந்து ஒன்றில் 50க்கும் மேற்பட்டோர் இரட்டணையில் நடைபெறும் சுப நிகழ்ச்சிக்காக நேற்று மதியம் புறப்பட்டுச் சென்றனர். இந்நிலையில் விழுப்புரம்…
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் சொ.ஜோ.அருண் வருகின்ற 19.11.2024 அன்று தமிழ்நாடு சிறுபான்மையினர் சமுதாயத்தை சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கூட்டம்…
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக சின்ன உடைப்பு கிராமத்தில் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அதிகாலையில் குவிந்தனர். மதுரை விமான நிலைய அருகே உள்ள சின்ன உடைப்பு…