மருத காளியம்மன் கோவில் விழாவில் அமைச்சர் சக்கரபாணி பங்கேற்பு

பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிசேக முகூர்த்தக்கால் நடும் விழாவில், தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டார். நாமக்கல் மாவட்டம் பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிசேகத்தை முன்னிட்டு நடைபெற்ற…

நவம்பர் 17, 2024

உஷாரய்யா… உஷாரு…! செல்போன் மெசேஜ் மூலம் வங்கி கணக்கில் நூதன மோசடி..!

நாமக்கல் : செல்போன் மூலம் மோசடி செய்யும் சைபர் கிரைம் குற்றவாளிகள் தற்போது, பேங்கில் இருந்து எஸ்எம்எஸ் மெசேஜ் அனுப்புவது போல் அனுப்பி, நூதன முறையில் மோசடியில்…

நவம்பர் 17, 2024

காட்டு நாயக்கர் சமூக போராட்டத்துக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..!

சோழவந்தான்: மதுரை பரவை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் சாதி சான்றிதழ் கேட்டு கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்து…

நவம்பர் 17, 2024

காட்டுநாயக்கர் சமூகத்தினருக்கு சாதி சான்றிதழ் வழங்க அரசுக்கு கோரிக்கை

மதுரை பரவை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் சாதி சான்றிதழ் கேட்டு கடந்த 10 நாட்களாக இந்து காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு…

நவம்பர் 17, 2024

உசிலம்பட்டி கடைவீதியில் 200 கிலோ நெகிழி பைகள் பறிமுதல்

உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் நெகிழி பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் நடைபெற்ற திடீர் சோதனையில்  200 கிலோ நெகிழி பொருட்களை பறிமுதல் செய்தும், 31 ஆயிரம் அபராதம் விதித்தும்…

நவம்பர் 17, 2024

திருச்சி அரசு மருத்துவமனையில் புதிய வசதிகளை துவக்கி வைத்த அமைச்சர் நேரு

திருச்சிராப்பள்ளி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூ. 1.30 கோடி மதிப்பீட்டில் நோய்த்தொற்றை எளிதில் கண்டறிந்து அதற்கான சிகிச்சை…

நவம்பர் 17, 2024

தமிழகத்தை கலக்கிய கத்திக்குத்து : அரசின் நடவடிக்கை போதுமா..?

தமிழகத்தை கலக்கிய இரண்டு கிரைம் சம்பவங்களில் அரசின் நடவடிக்கை போதுமா? என்ற விவாதம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சமீபத்திய இரண்டு செய்தி 1) தனது வக்கீலை கொன்று…

நவம்பர் 17, 2024

ஆவடி நாசர் மீண்டும் அமைச்சரானதற்கு இந்த வரலாற்று பின்னணி தான் காரணமா?

தமிழ்நாடு அமைச்சராக இருந்த ஆவடி நாசர், திடீரென்று பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அவரிடமிருந்து, அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சற்றும் எதிர்பாராத நிலையில் திடீரென்று ஆவடி நாசருக்கு…

நவம்பர் 17, 2024

அன்புசெலுத்தி வளர்க்க முடியாவிட்டால் குழந்தையை தத்து எடுக்காதீர்..! அது நின்று கொல்லும்..!

தமிழகத்தில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளை சில குடும்பங்கள் திருப்பி அனுப்புவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான காரணங்களாக அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதும் அதிர்ச்சியாகவே உள்ளது. அது குறித்த செய்தியை…

நவம்பர் 17, 2024

திருச்சி மாநகர காவல் துறையில் போலீசாருக்கு வாக்கி டாக்கி பற்றாக்குறை

திருச்சி மாநகர காவல்துறையில் போலீசாருக்கு வாக்கி டாக்கி பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக திருச்சி தெற்கு…

நவம்பர் 17, 2024