ஸ்டார்ட் அப் தொழில் முனைவோர் 20 பேருக்கு நிதியுதவி
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் தி ரைஸ் அமைப்பின் சார்பில் ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறும் 14 வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு தொடர்பான…
Tamilnadu
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் தி ரைஸ் அமைப்பின் சார்பில் ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறும் 14 வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு தொடர்பான…
மொபைல் செயலியை பயன்படுத்தி ஏடிஎமில் பணம் எடுக்கும் வசதி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா செயல்படுத்தி வருகிறது. வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க, நீங்கள் இன்னும் ஏடிஎம்…
தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு இல்லை, போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது, சட்டம் ஒழுங்கு சீரழிவு தான்…
விமான நிலையங்களிலும் மலிவு விலை உணவகங்கள் திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விமான நிலையங்களில், மலிவு விலையில் உணவு மற்றும் குளிர்பானங்களை விற்பனை செய்வதற்கான விற்பனையகங்களை…
திருவண்ணாமலை மாவட்டம் அய்யம்பாளையம் ஊராட்சியில் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் சமூக நலன் மற்றும்…
கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.…
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாயையொட்டி திருவண்ணாமலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும்,,…
ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தையோட்டி தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு ஒரு டன் அன்னம் மற்றும் 500 கிலோ காய்கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஐப்பசி மாத…
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த அம்மாபாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நேற்று வழக்கம் போல் மதிய உணவு மற்றும் முட்டை…
திருச்சியில் ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன அதிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் ரோட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன் ‘(வயது53). இவர் ஒரு பள்ளியில் ஆசிரியராக…