ராசிபுரத்தில் ரூ. 10.38 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம்: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்..!
நாமக்கல் : ராசிபுரத்தில் ரூ. 10.38 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள புதிய பஸ் ஸ்டாண்டிற்கு, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் அடிக்கல் நாட்டி…
Tamilnadu
நாமக்கல் : ராசிபுரத்தில் ரூ. 10.38 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள புதிய பஸ் ஸ்டாண்டிற்கு, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் அடிக்கல் நாட்டி…
திருவண்ணாமலை மாவட்ட உள் விளையாட்டரங்கில் திருவண்ணாமலை மாவட்ட ஹேண்ட்பால் சங்கம் நடத்தும் 21 வது தமிழ்நாடு சப் ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஹேண்ட் பால் சாம்பியன்ஷிப்…
நாமக்கல்: மோகனூர் அருகே மக்கள் பயன்பாட்டுக்காக, ரூ. 6 லட்சம் மதிப்புள்ள தங்களது பூர்வீக நிலத்தை, தானமாக வழங்கிய குடும்பத்தினருக்கு, கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்தனர். நாமக்கல்…
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றியத்தில் உள்ள 25 ஊராட்சிகளுக்கும் சென்று நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த அனைத்து மக்களுக்கும் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி…
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜவ்வாது மலை ஒன்றியம் மேல் பட்டு கிராமத்தில் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத் துறை மற்றும் நோய் தடுப்பு துறை, ஆரம்ப…
சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள் பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்…
நாமக்கல் : கார்த்திகை மாதம் ஐயப்ப சாமி சீசன் துவங்கியதால், நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் 30 டன் காய்கறிகள், பழங்கள் ரூ.…
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் காட்டாம்பூண்டி ஊராட்சியில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நீர்நிலைகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியினை பொதுப்பணித்துறை அமைச்சர்…
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் போது விதிகளுக்கு முரணாக இயக்கப்படும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என ஆலோசனை கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார். திருவண்ணாமலை…
2299 கிராம உதவியாளர் (சிறப்பு காலமுறை ஊதியத்தில் – VAO அலுவலக கிராம உதவியாளர் பணி வாய்ப்பு) காலிப்பணியிடங்கள் நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு…