திருப்பத்தூரில் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நேற்று குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இதில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள்…
Tamilnadu
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நேற்று குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இதில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள்…
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 71 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை காஞ்சிபுரம் கூட்டுறவு மண்டல அலுவலகத்தில் காஞ்சிபுரம் மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ கொடி ஏற்றி துவக்கி…
சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் பிரளய நாதர் விசாக நட்சத்திர சிவன் ஆலயத்தில்,பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவை ஒட்டி, இக்கோயில் அமைந்துள்ள நந்திகேஸ்வரர், நரசிம்மர், சனீஸ்வரலிங்கம் ,…
நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில், கூட்டுறவு வார விழா…
திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ.51.02 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வா் மு.க.ஸ்டாலின், ரூ.4.42 கோடியில் கட்டப்பட்ட…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேந்தமங்கலம் ஊராட்சியிலுள்ள உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.…
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் நேற்று புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை, தனது தாயாருக்கு முறையான சிகிச்சைகள் அளிக்கவில்லை என அவரது மகன் மருத்துவரை கத்தியால் தாக்கிய சம்பவம்…
திருவண்ணாமலையில் கட்டப்பட்டு வரும் மக்கள் குறைதீா் கூட்ட அரங்கம், சமுதாயக்கூடம், உணரவைக்கப்படும் ஏரி மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாநகராட்சிகுட்பட்ட…
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருப்பவர், ஆதவ் அர்ஜூனா. அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினர்…
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட திருமண மண்டபம், செயல் அலுவலருக்கான அலுவலகம் ஆகியவை திறந்துவைக்கப்பட்டன. தமிழக இந்து சமய…