11-வது வேளாண்மை கணக்கெடுப்பு களப்பணிக்கு 2 ஆம் கட்டப்பயிற்சி..!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொருளியல் மற்றும் புள்ளியல் துறை சார்பாக 11-வது வேளாண்மை கணக்கெடுப்பு களப்பணிக்கான 2ம் கட்ட பயிற்சியை மாவட்ட வருவாய் அலுவலர்…
Tamilnadu
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொருளியல் மற்றும் புள்ளியல் துறை சார்பாக 11-வது வேளாண்மை கணக்கெடுப்பு களப்பணிக்கான 2ம் கட்ட பயிற்சியை மாவட்ட வருவாய் அலுவலர்…
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க அனைத்து நிறுவனங்களிலும் உள்ளக புகார் குழ அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட…
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் 8 புதிய தார்சலைகளை பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10.98 கோடி மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கு சட்டப்பேரவை…
தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 21 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம்…
சென்னையில் மருத்துவர் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவத்தைத்தொடர்ந்து மருத்துவர்கள் அத்தியாவசிய சிகிச்சைகள் தவிர மற்ற சிகிச்சைகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த பிரேமா.என்பவருக்கு புற்றுநோய்…
காஞ்சிபுரம் பகுதிகளில் அரசு மதுபான கடை செவிலிமேடு , ஜெம் நகர், பெரிய காஞ்சிபுரம், வையாவூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட்…
காஞ்சிபுரம் ஒன்றியம், விச்சந்தாங்கலில் இன்று மின்னணு முறையில் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11.11.2024…
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிவன் கோவில்களில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில், ஐப்பசி வளா்பிறை பிரதோஷத்தையொட்டி சிறப்பு…
உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.போலீஸ் பற்றாக்குறை காரணமாக ரோந்து பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக…
குருவிமலை ஒன்றிய நடுநிலைப் பள்ளி புதிய பள்ளி மூன்று மாதங்களுக்கு முன்பு சேதமடைந்த நிலையில், தற்போது கட்டிடத்தை புனரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.. காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஊராட்சி…