நாகூர் தர்காவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாசர் ஆய்வு

இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றாக கருதப்படுவது நாகூர் தர்கா. இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இஸ்லாமியர்கள் மட்டும் இன்றி இந்துக்கள் உள்ளி்ட்ட அனைத்து தரப்பு ஆன்மிக வாதிகள்…

நவம்பர் 13, 2024

டாக்டருக்கு கத்தி குத்து: காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்த அரசு மருத்துவர் சங்கம்

சென்னை அரசு மருத்துவமனையில் டாக்டர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து அரசு மருத்துவர்கள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளது. சென்னை கிண்டியில்…

நவம்பர் 13, 2024

மதுரையில் மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பல்: மகளிர் குழு ஆட்சியரிடம் மனு

மதுரையில் மிரட்டி பணம் பறிக்கும் போலி என்.ஜி.ஓ ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மகளிர் குழுவினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது குறித்து கலெக்டரிடம் மனு…

நவம்பர் 13, 2024

மோகனூர் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை: 7 மணி நேரம் மின் தடையால் பொதுமக்கள் பாதிப்பு

மோகனூர் பகுதியில் இன்று அதிகாலை இடிமின்னலுடன் கனமழை பெய்தது. அதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சுமார் 7 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த…

நவம்பர் 13, 2024

நடிகர் விஜய் மனநிலை மாறும்: முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கணிப்பு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக செயலிழந்து இருக்கிறது என அதிமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே பி முனுசாமி தெரிவித்தார். திருவண்ணாமலை அண்ணா சிலை…

நவம்பர் 13, 2024

வாடிப்பட்டியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

மதுரை, வாடிப்பட்டி தாலுகா, அலுவலகத் தில் வாக்குச்சாவடி நிலை அலுவ லர்களுக்கு பயிற்சி முகாம் நடந்த து. சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில், வாடிப்பட்டி, அலங்கா நல்லூர் ஒன்றியம்…

நவம்பர் 13, 2024

சோழவந்தான் பகுதியில் வைக்கோல் விற்பனை மும்முரம்: விவசாயிகள் மகிழ்ச்சி

மதுரை மாவட்டம், சோழவந்தான் சுற்றுவட்டார கிராமங்களான மேட்டுநீரேத்தான், கட்டக்குளம், ரிஷபம்,ராயபுரம், திருவாளவாய நல்லூர், நெடுங்குளம் ,திருவேடகம் ஊத்துக்குளி,தென்கரை, மன்னாடி மங்கலம்,குருவித்துறை உள்ளிட்ட பகுதிகளில் நெற்கதிர் அறுவடை செய்யும்…

நவம்பர் 13, 2024

முதல்வருக்கு சவால்.. துணை முதல்வர் பதில்.. யார் முதல்வர்? – ஆர்.பி.உதயக்குமார் 

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் அதிமுக உசிலம்பட்டி ஒன்றிய அளவிலான செயல்வீரர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பேசிய முன்னாள் அமைச்சர்…

நவம்பர் 13, 2024

மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் அருகே பூட்டப்பட்ட கழிவறை.: மாற்றுத்திறனாளிகள் அவதி.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு மாவட்ட துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் அரசின் நலத் திட்டங்களில் பயன்பெற பல்வேறு பொதுமக்கள் அதிகளவில் வந்து…

நவம்பர் 13, 2024

ஜன. 21 முதல் கள் இறக்கி விற்பனை: நாமக்கல்லில் ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு

தமிழகத்தில் வரும் ஜனவரி 21ம் தேதி முதல் பனை, தென்னை மரங்களில் கள் இறக்கி விற்பனை செய்யப்படும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கள்ள…

நவம்பர் 13, 2024