முத்தாலம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
காரியாபட்டி அருள்மிகு ஶ்ரீ முத்தாலம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிராமத்தின் முதல் தெய்வமாக கருதப்படும் அருள்மிகு ஶ்ரீ…
Tamilnadu
காரியாபட்டி அருள்மிகு ஶ்ரீ முத்தாலம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிராமத்தின் முதல் தெய்வமாக கருதப்படும் அருள்மிகு ஶ்ரீ…
திருச்சி மாநகர மற்றும் மாவட்ட மக்களின் கால் நூற்றாண்டு கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் முக ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்ததும் திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ்நிலையம்…
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே தென்முடியனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் சுமார் 150 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு வகுப்பறை கட்டிடங்கள் கட்டி…
ஒருவரது கால்களை நன்றாக பராமரித்து வலுவாக வைத்துக் கொண்டாலே அவரது ஆரோக்கியத்தை மேம்படுத்தி வாழ்நாளை எளிதில் நீடிக்க முடியும். இது மருத்துவ உண்மை. பொதுவாக சர்க்கரை நோய்…
தேனியில் குப்பை பிரச்னை ‘செருப்பால் அடிப்பேன்’ என்று பிளக்ஸில் எழுதி வைக்கும் அளவு வெடித்துள்ளது. தேனி நகராட்சியில் சுகாதாரத்துறை இருக்கிறதா? இல்லையா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம்…
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- 2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதி…
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடிவாக்கம் ஊராட்சியில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், தேசிய தொல்குடி (பழங்குடி) மக்களுக்கான சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர்…
காஞ்சிபுரம் மாவட்டம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில், இன்று காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இயங்கும்…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் உயிரிழந்த தந்தையின் சடலத்துடன் வீட்டில் 5 நாள்களாக மகன் தங்கியிருந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனா். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…
சேந்தமங்கலம் பகுதியில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகளை, சேலம் கண்காணிப்பு பொறியாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் நெடுஞ்சாலை கோட்டத்திற்கு உட்பட்ட, சேந்தமங்கலம் நெடுஞ்சாலை…