எடப்பாடி பழனிச்சாமி மீது உசிலம்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் திமுகவினர் புகார் மனு

அதிமுக – அமமுகவினர் இடையே நடந்த மோதலில் திமுகவினரை தொடர்பு படுத்தி சமூக வளைதளத்தில் அவதூறு பரப்பியதாக குற்றம்சாட்டி – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது…

நவம்பர் 13, 2024

வாடிப்பட்டியில் வாக்கு சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

மதுரை, வாடிப்பட்டி தாலுகா, அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில், வாடிப்பட்டி, அலங்கா நல்லூர் ஒன்றியம் மற்றும் வாடிப்பட்டி, சோழவந்தான்,…

நவம்பர் 13, 2024

கள ஆய்வு பணிக்காக முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மாவட்ட வாரியாக அரசு திட்ட பணிகளை கள ஆய்வு செய்து வருகிறார். கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் 5 மற்றும் 6ம்…

நவம்பர் 13, 2024

சென்னை அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டருக்கு கத்தி குத்து

சென்னையில் பணியில் இருந்த அரசு மருத்துவமனை டாக்டர் கத்தியால் குத்தப்பட்டார். அவரை கத்தியால் குத்திய 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை கிண்டியில்…

நவம்பர் 13, 2024

புனித யாத்திரை ரயில்களை புதுக்கோட்டையில் நின்று செல்ல கோரிக்கை

பொதுமக்கள் நலனுக்காக புனிதயாத்திரை ரயில்களை  புதுக்கோட்டை இரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டி துரை வைகோ எம்பி கோரிக்கை வைத்து உள்ளார். இந்தியாவில் உள்ள முக்கிய புண்ணிய…

நவம்பர் 13, 2024

திருச்சி நகரில் நவ.14ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்

ஸ்ரீரங்கம்  துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 13.11.2024 அன்று நடைபெற இருப்பதால் திருச்சி நகரில்  14.11.2024 ஒரு நாள் குடிநீர் விநியோகம் இருக்காது…

நவம்பர் 13, 2024

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வெகு சிறப்பாக நடத்தப்படும்: அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வெகு சிறப்பாக நடத்தப்படும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்…

நவம்பர் 13, 2024

காஞ்சிபுரம் பகுதியில் சிறு பாலப்பணிகள் முடிவு பெறாததால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி..

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பி எஸ் கே தெருவில் அமைக்கப்படும் சிறு பாலப்பணிகள் முடிவு பெறாததால் அப்பகுதி வழியாக தனியார் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பொதுமக்கள்…

நவம்பர் 13, 2024

கட்டளைதாரர்கள் உபயதாரர்களுக்கு தீபத் திருவிழாவில் முக்கியத்துவம்: அமைச்சர் சேகர் பாபு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. மகா தீபத்தைக் காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

நவம்பர் 13, 2024

குவாரியில் அதிக ஆழத்தில் மண் எடுத்ததால் செம்மண் நிறமாக மாறிய நிலத்தடி நீர்: மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள்புகார்

திருவள்ளூர் அருகே கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கும் கிணறு அருகே அதிக ஆழத்தில் குவாரியில் மண் எடுத்ததால் நிலத்தடி நீரானது செம்மண் நிறமாக நிறம் மாறி உள்ளதாக…

நவம்பர் 13, 2024