திடீர் கரிசனம் ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கேள்வி
ஆசிரியர் அரசு ஊழியரின் மீது திடீரென கரிசனம் கொண்டு பேசி வரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது.…
Tamilnadu
ஆசிரியர் அரசு ஊழியரின் மீது திடீரென கரிசனம் கொண்டு பேசி வரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது.…
புதுப்பாளையத்தில் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா கிளையை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து நல திட்ட உதவிகளை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம்…
கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.…
நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 1,100 கோழிப் பண்ணைகளில் நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களான…
நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ் அக்கா திட்டத்தை, மேற்கு மண்டல போலீஸ் ஐஜி செந்தில்குமார் துவக்கி வைத்தார். திருச்செங்கோடு, விவேகானந்தா மகளிர் கல்லூரியில், தமிழ்நாடு காவல் துறையின் சார்பில்…
நாமக்கல்லில் ஷேர் ஆட்டோர் டிரைவர்கள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நாமக்கல் -சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே முதலைப்பட்டியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.…
உயர் நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி, வட்டாட்சியருக்கான முதுநிலை பட்டியலை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் வெளியிடாததை கண்டித்து துணை வட்டாட்சியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருக்கும்…
நாமக்கல்லில் புதிய பேருந்து நிலையம் செயல்படத் துவங்கியுள்ளதால், பயணிகளின் வசதிக்காக 5 புதிய நகரப் பேருந்துகளை ராஜேஷ்குமார் எம்.பி. தொடங்கி வைத்தார். நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட முதலைப்பட்டியில்,…
புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும் இங்கு ஜிப்மர் மற்றும் புதுச்சேரி அரசு இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி உள்பட 8 மருத்துவக் கல்லூரிகள் உள்ளது. இந்த எட்டு…
நாமக்கல் : அசல் ஆவணங்களை திருப்பி தராத வங்கி வாடிக்கையாளருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. நாமக்கல் மாவட்டம்,…