பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைய உள்ள நெல்வாய் கிராமத்தில் இரண்டாவது நாளாக கணக்கெடுப்பு

இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைய உள்ள நெல்வாய் கிராமத்தில் காஞ்சிபுரம் மாவட்ட நில எடுப்பு மற்றும் அனைத்து துறை சிறப்பு குழுவினர் வீடுகள், சொத்துகள் விவரம்…

நவம்பர் 6, 2024

திருநங்கையர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள்: ஆட்சியர் வழங்கினார்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் திருநங்கைகள்/திருநம்பிகளுக்கான வாழ்வாதார முன்னேற்றத்திற்கான ஆய்வு கூட்டத்தில் திருநங்கையர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை…

நவம்பர் 6, 2024

பரந்தூர் பசுமை விமான நிலைய திட்ட பயனாளிகள் கணக்கெடுப்பில் விவரங்கள் என்ன?

சென்னை மீனம்பாக்கத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் நெல்வாய் நாகப்பட்டு உள்ளிட்ட 13 கிராமங்களில் உள்ளடக்கி இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில…

நவம்பர் 6, 2024

மயிலம் கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சாமி தரிசனம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலம் மலை மேல் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சுவாமி தரிசனம்…

நவம்பர் 6, 2024

கழிவு நீர் கால்வாய் தூர் வாரும் பணி: மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆய்வு

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழிவுநீர் கால்வாய்களை தூய்மையாக பராமரிப்பதற்காக மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேரில் ஆய்வு செய்தார். மதுரை…

நவம்பர் 6, 2024

குறை தீர்வு கூட்டத்திற்கு அதிகாரிகள் வருவதில்லை: கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த விவசாயிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமை அன்று நடப்பது வழக்கம். அதன்படி 5ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள…

நவம்பர் 6, 2024

இடை நின்ற மாணவர்களை கைப்பிடித்து மீண்டும் பள்ளிக்கு அழைத்துச் சென்ற கலெக்டர்! குவியும் பாராட்டு

திருவண்ணாமலை அடுத்த அய்யம்பாளையம் புதூர்பகுதியில் குடுகுடுப்பை இன மக்கள் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் பலர் பள்ளிக்குச் சென்று படித்து…

நவம்பர் 6, 2024

‘முதல்வர் மருந்தகம்’ அமைக்க ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு

கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி, தமிழக முதல்வர் தனது சுதந்திர தினவிழா உரையில், பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும்…

நவம்பர் 5, 2024

திருவண்ணாமலை மகா தீபத்தன்று கோயிலுக்குள் இவ்ளோ பேர் மட்டுமே அனுமதி..!

திருவண்ணாமலை மகா தீபத்திற்கு கோயிலுக்குள் 11,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் அடுத்த மாதம் பரணி தீபம் மற்றும் மகா…

நவம்பர் 5, 2024

புதுப்பிக்கப்பட்ட திருவண்ணாமலை பெரிய தோ் 8ம் தேதி வெள்ளோட்டம்..!

புதுப்பிக்கப்பட்ட திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் பெரிய தோ் வெள்ளோட்டம் 8ம் தேதி நடத்தப்பட உள்ளது. நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை…

நவம்பர் 4, 2024