ஐப்பசி மாத பௌர்ணமி: கிரிவலம் வந்த லட்சக்கணக்கான பக்தர்கள்

கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.…

நவம்பர் 16, 2024

கார்த்திகை தீப திருவிழா:தலைமைச்செயலாளர் தலைமையில் ஆய்வு கூட்டம்..

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாயையொட்டி திருவண்ணாமலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும்,,…

நவம்பர் 16, 2024

தஞ்சாவூர் பெரியகோவிலில் ஒரு டன் அன்னம், 500 கி காய்கனியால் சிறப்பு அலங்காரம்

ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தையோட்டி தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு ஒரு டன் அன்னம் மற்றும் 500 கிலோ காய்கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஐப்பசி மாத…

நவம்பர் 15, 2024

மதிய உணவால் வயிற்றுவலி.. 8 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த அம்மாபாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நேற்று வழக்கம் போல் மதிய உணவு மற்றும் முட்டை…

நவம்பர் 15, 2024

திருச்சியில் பள்ளி ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன அதிபர் கைது

திருச்சியில் ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன அதிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் ரோட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன் ‘(வயது53). இவர் ஒரு பள்ளியில் ஆசிரியராக…

நவம்பர் 15, 2024

திருச்சி மாநகராட்சி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில்  2025 ஜனவரி 1ஐ தகுதி ஏற்பு நாளாக கொண்டு சிறப்பு சுருக்கமுறை திருத்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 5வது மண்டலத்திற்கு…

நவம்பர் 15, 2024

3,812 குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய எம்பி

நாமக்கல் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 3,812 குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும் என ராஜேஷ்குமார் எம்.பி. தெரிவித்தார். தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை…

நவம்பர் 15, 2024

மதுரை அவனியாபுரத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை

மதுரை அவனியா புரத்தில், வீரகுல அமரன் இயக்கம் சார்பில் மருது பாண்டியர்கள் வீரவணக்க தினம் மற்றும் பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்…

நவம்பர் 15, 2024

சிவகங்கையில் கூட்டுறவு வாரவிழாவை துவக்கி வைத்த அமைச்சர் பெரியகருப்பன்

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டத்தில் 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா-2024-ஐ முன்னிட்டு,மண்டல இணைப்பதிவாளர் அலுவலக வளாகத்தில், கூட்டுறவுகொடியினை ஏற்றி  வைத்து, விழிப்புணர்வு உறுதிமொழி…

நவம்பர் 15, 2024

கியூஆர் கோட் வந்த பின்னரும் டாஸ்மாக் மதுபான கடைகளில் முறைகேடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு மதுபான கடைகளில் விற்பனையாகும் மது பாட்டிலுக்கான பில் வழங்கப்பட்ட நிலையிலும் முறைகேடுகள் நிறுத்தப்படவில்லை என மது பிரியர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு…

நவம்பர் 15, 2024