இன்னிக்கு எங்கெல்லாம் மழை கொட்டப்போகுது..? தெரிஞ்சிக்கோங்க..!
விருதுநகர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் உட்பட தமிழ்நாட்டில் பிற பகுதிகளிலும் நேற்று கனமழை பெய்தது.சிவகாசியில் மின்னல் தாக்கி பட்டாசு கடையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. . விருதுநகர்…
Tamilnadu
விருதுநகர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் உட்பட தமிழ்நாட்டில் பிற பகுதிகளிலும் நேற்று கனமழை பெய்தது.சிவகாசியில் மின்னல் தாக்கி பட்டாசு கடையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. . விருதுநகர்…
புரட்டாசி மாதத்தில் வருண பகவான் எழுந்து எட்டு திக்கிலும் மழை பொழிய சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அம்பு எய்தல் நிகழ்சி நடைபெறுவது வழக்கம். திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய…
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலையோரம் இருந்த புளியமரம் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்ததால்,2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் வடகிழக்கு…
திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு.காரணமாக விமான சக்கரங்கள் உள்ளுக்குள் உட்காராமல் வெளியேவே நிற்பதாக தெரியவந்துள்ளது. அதனால் சுமார் 1 மணி…
எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம். நமது உடலில் உள்ள முக்கிய பகுதி தலை என்றால் அந்த தலை உட்பட உடலின் அனைத்து பாகங்களையும் கண்ட்ரோல் செய்வது…
திருச்சி பொன்மலையில் ரயில்வே பணிமனை இயங்கி வருகிறது. இங்கு 4000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகள், ரயில்…
‘வாழும் வரை ரத்த தானம். வாழ்ந்து முடிந்த பின்னர் உடல் தானம்’ என்ற வார்த்தைகள் இன்று மருத்துவ உலகில் விழிப்புணர்வு வாசகங்களாக பேசப்பட்டு வருகிறது. சாலை விபத்துக்களில்…
இந்திய தொழில்துறையின் ஜாம்பவான் மற்றும் டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் நேவல் டாடா தனது 86வது வயதில் புதன்கிழமை இரவு காலமானார். கடந்த சில நாட்களாக மும்பையில்…
அறமனச் செம்மல் சீனு சின்னப்பா அவர்களின் 71 – ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவச் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. பெரும் கொண்டான் விடுதியில் உள்ள…
புதிதாக உருவாக்கப்பட்ட புதுக்கோட்டை மாநகராட்சியின் முதல் கூட்டத் தொடக்க விழா( 9-10-2024) புதன்கிழமை நடைபெற்றது. அமைச்சர்கள் கே என் நேரு, எஸ். ரகுபதி ஆகியோர் விழாவில் கலந்து…