புனித யாத்திரை ரயில்களை புதுக்கோட்டையில் நின்று செல்ல கோரிக்கை
பொதுமக்கள் நலனுக்காக புனிதயாத்திரை ரயில்களை புதுக்கோட்டை இரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டி துரை வைகோ எம்பி கோரிக்கை வைத்து உள்ளார். இந்தியாவில் உள்ள முக்கிய புண்ணிய…
Tamilnadu
பொதுமக்கள் நலனுக்காக புனிதயாத்திரை ரயில்களை புதுக்கோட்டை இரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டி துரை வைகோ எம்பி கோரிக்கை வைத்து உள்ளார். இந்தியாவில் உள்ள முக்கிய புண்ணிய…
ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 13.11.2024 அன்று நடைபெற இருப்பதால் திருச்சி நகரில் 14.11.2024 ஒரு நாள் குடிநீர் விநியோகம் இருக்காது…
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வெகு சிறப்பாக நடத்தப்படும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்…
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பி எஸ் கே தெருவில் அமைக்கப்படும் சிறு பாலப்பணிகள் முடிவு பெறாததால் அப்பகுதி வழியாக தனியார் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பொதுமக்கள்…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. மகா தீபத்தைக் காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…
திருவள்ளூர் அருகே கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கும் கிணறு அருகே அதிக ஆழத்தில் குவாரியில் மண் எடுத்ததால் நிலத்தடி நீரானது செம்மண் நிறமாக நிறம் மாறி உள்ளதாக…
ஆசிரியர் அரசு ஊழியரின் மீது திடீரென கரிசனம் கொண்டு பேசி வரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது.…
புதுப்பாளையத்தில் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா கிளையை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து நல திட்ட உதவிகளை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம்…
கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.…
நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 1,100 கோழிப் பண்ணைகளில் நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களான…