புனித யாத்திரை ரயில்களை புதுக்கோட்டையில் நின்று செல்ல கோரிக்கை

பொதுமக்கள் நலனுக்காக புனிதயாத்திரை ரயில்களை  புதுக்கோட்டை இரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டி துரை வைகோ எம்பி கோரிக்கை வைத்து உள்ளார். இந்தியாவில் உள்ள முக்கிய புண்ணிய…

நவம்பர் 13, 2024

திருச்சி நகரில் நவ.14ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்

ஸ்ரீரங்கம்  துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 13.11.2024 அன்று நடைபெற இருப்பதால் திருச்சி நகரில்  14.11.2024 ஒரு நாள் குடிநீர் விநியோகம் இருக்காது…

நவம்பர் 13, 2024

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வெகு சிறப்பாக நடத்தப்படும்: அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வெகு சிறப்பாக நடத்தப்படும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்…

நவம்பர் 13, 2024

காஞ்சிபுரம் பகுதியில் சிறு பாலப்பணிகள் முடிவு பெறாததால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி..

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பி எஸ் கே தெருவில் அமைக்கப்படும் சிறு பாலப்பணிகள் முடிவு பெறாததால் அப்பகுதி வழியாக தனியார் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பொதுமக்கள்…

நவம்பர் 13, 2024

கட்டளைதாரர்கள் உபயதாரர்களுக்கு தீபத் திருவிழாவில் முக்கியத்துவம்: அமைச்சர் சேகர் பாபு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. மகா தீபத்தைக் காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

நவம்பர் 13, 2024

குவாரியில் அதிக ஆழத்தில் மண் எடுத்ததால் செம்மண் நிறமாக மாறிய நிலத்தடி நீர்: மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள்புகார்

திருவள்ளூர் அருகே கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கும் கிணறு அருகே அதிக ஆழத்தில் குவாரியில் மண் எடுத்ததால் நிலத்தடி நீரானது செம்மண் நிறமாக நிறம் மாறி உள்ளதாக…

நவம்பர் 13, 2024

திடீர் கரிசனம் ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கேள்வி

ஆசிரியர் அரசு ஊழியரின் மீது திடீரென கரிசனம் கொண்டு பேசி வரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது.…

நவம்பர் 13, 2024

புதுப்பாளையத்தில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா கிளை: மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

புதுப்பாளையத்தில் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா கிளையை மாவட்ட ஆட்சியர்  பாஸ்கர பாண்டியன் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து நல திட்ட உதவிகளை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம்…

நவம்பர் 13, 2024

பௌர்ணமி கிரிவலத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.…

நவம்பர் 13, 2024

நாமக்கல்லில் ஒரு நாள் முட்டை உற்பத்தி.. ஆனா ஒரு ‘டுவிஸ்ட்’

நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 1,100 கோழிப் பண்ணைகளில் நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களான…

நவம்பர் 12, 2024