பத்திரப்பதிவுக்கு பட்டா பிரதி கேட்க தடை: சார் பதிவாளர்களுக்கு உத்தரவு

பத்திரப்பதிவுக்கு பட்டா பிரதி கேட்க தடை விதித்து சார் பதிவாளர்களுக்கு தமிழக  அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. சொத்து விற்பனை தொடர்பான பத்திரங்கள் பதிவுக்கு தாக்கலாகும் போது, பட்டா, நில…

செப்டம்பர் 25, 2024

சோளிங்கர் வித்யாபீடம் பள்ளி மாணவர்கள் நடத்திய போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கடந்த மாதம் சிபிஎஸ்இ வாரியம் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்துடன் (NCB) இணைந்து புது தில்லி வசந்த் விஹாரில் உள்ள மாடர்ன் பள்ளியில் “No To Drug, Yes…

செப்டம்பர் 24, 2024

முறையாக குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி கிராமம் மேலத்தெருவில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில் ஆறு மாத காலமாக குடிநீர் இல்லாமல் தவித்து வருவதாக…

செப்டம்பர் 23, 2024

அலங்காநல்லூர் அருகே அய்யூர் கிராமத்தில் சந்தனக்கூடு திருவிழா.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யூர் கிராமத்தில் அமைந்துள்ள அரபு மஸ்தான் வலியுல்லாஹ் தர்ஹா மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் வேறுபாடின்றி…

செப்டம்பர் 23, 2024

சங்கரன்கோயிலில் விண்வெளி அறிவியல் முகாம்

தென்காசி மாவட்டம், சங்கரன் கோயிலில் விண்வெளி அறிவியல் முகாம் 2 நாட்கள் நடைபெற உள்ளது. வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன் நடத்தும் இந்த முகாமில், 6 முதல்…

செப்டம்பர் 23, 2024

மதுரையில் தமிழ்நாடு குறவர்கள் பேரவை சார்பில் ஆட்சியர் மனு

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் தினத் அன்று தமிழ்நாடு குறவர்கள் பேரவை சார்பில் ரூ 5 லட்சம் கடன் உதவி வழங்கும் ஆக மனு கொடுக்க…

செப்டம்பர் 23, 2024

திருவண்ணாமலை அருணாசலச்சேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம்..!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப விழாவிற்காக பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப விழாவிற்காக பந்தக்கால் முகூர்த்தம் இன்று காலை நடைபெற்றது.…

செப்டம்பர் 23, 2024

திருச்சி அருகே தண்ணீர் அமைப்பு சார்பில் பனைவிதைகள் சேகரிப்பு நிகழ்ச்சி

தண்ணீர் அமைப்பு சார்பில் பனை விதைகளை தேடி என்கின்ற பனை விதைகள் சேகரிப்புப் பணி இரண்டாவது கட்டமாக நடைபெற்றது . பனை விதைகள் சேகரிக்கும் பணியில் தண்ணீர்…

செப்டம்பர் 22, 2024

எழுத்தாளர் செம்பை மணவாளன் மறைவுக்கு புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம் இரங்கல்

புதுக்கோட்டை எழுத்தாளர் செம்பை மணவாளன் (22.9.2024) மறைவுக்கு புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி வெளியிட்ட இரங்கல் செய்தி: சமீபத்தில் என்…

செப்டம்பர் 22, 2024

இனிமேல் பத்திர பதிவின்போது பட்டா நகல் வேண்டாம்..! பதிவுத்துறை உத்தரவு..!

சொத்து விற்பனை தொடர்பான பத்திரங்கள் பதிவுக்கு தாக்கலாகும் போது, பட்டா, நில வரைபடம் ஆகியவற்றின் காகித பிரதிகளை கேட்க வேண்டாம்’ என, சார் பதிவாளர்களுக்கு பதிவுத் துறை…

செப்டம்பர் 20, 2024