சோழவந்தானில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில், சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் நிலையில், சோழவந்தானின் முக்கிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால், போக்குவரத்திற்கும்,…

ஆகஸ்ட் 1, 2024

திருவண்ணாமலை ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளியில் மாணவத் தலைமைப் பொறுப்பேற்பு விழா

திருவண்ணாமலை ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் மாணவத் தலைமைப் பொறுப்பேற்பு விழா 31.07.2024. அன்று சிறப்பாக நடைபெற்றது. ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் பள்ளி மாணவர் தேர்தலை நடத்தியது,…

ஆகஸ்ட் 1, 2024

உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் திருவண்ணாமலையில் உள்ள சட்ட விரோத கட்டுமானங்கள் குறித்து ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மலை மீது உள்ள சட்டவிரோதமான கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் குழு ஒன்றை அமைத்தது. அந்த குழு திருவண்ணாமலையில் ஆய்வை நடத்தியது, அப்போது…

ஜூலை 28, 2024

சீரான மின்சாரம் வழங்கக் கோரி, கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்

உசிலம்பட்டி அருகே, 100 கே வி டிரான்ஸ்பார்மர் வைக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடந்த  சாலை மறியல் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு…

ஜூலை 24, 2024

சோழவந்தான் அருகே, இரவு நேரத்தில் பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி

சோழவந்தான் அருகே, தேனூர் பகுதியில் நேற்று இரவு பேருந்து பழுதாகி நின்றதால், பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். சோழவந்தானிலிருந்து, தேனூர், சமயநல்லூர் வழியாக மாட்டுத்தாவணி சென்ற 2594…

ஜூலை 24, 2024

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அம்மனுக்கு ரேஷன் சேலை! பக்தர்கள் அதிர்ச்சி

பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும்…

ஜூலை 24, 2024

சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் வசூல்: பெற்றோர் குமுறல்

மதுரை அருகே, சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளிடம் கழிப்பறை சுத்தம் செய்ய, மற்றும் பள்ளி காவலர் பணி பெற்றோர் ஆசிரியர் கழகத்திலிருந்து நியமிக்க கூடிய ஆசிரியர்…

ஜூலை 22, 2024

அருப்புக் கோட்டை அருகே குறிஞ்சா குளத்தில் வேளாண் ஆலோசனை கூட்டம்

விருதுநகர் மாவட்டம், ஸ்பீச் ரிலையன்ஸ் பவுண்டேசன், மற்றும் தேனி மாவட்டம், விடியல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் மற்றும் ரிலையன்ஸ் பவுண்டேஷன் சார்பாக விவசாயிகள் ஆலோசனை கூட்டம் குறிஞ்சா…

ஜூலை 22, 2024

மீன் சிலையை மீண்டும் நிறுவிடக் கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

மதுரை அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளூவர் சிலை அருகே தமிழர் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. இதில், தமிழர் கட்சி தமிழர் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான…

ஜூலை 22, 2024

மன்னாடிமங்கலத்தில் விவசாய நிலத்தில் உள்ள அரசு மதுபான கடையை அகற்ற பெண்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் பகுதியில் விவசாய நிலத்தில் சாலை ஓரம் உள்ள அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என விவசாய கூலி தொழிலாளர்கள்…

ஜூலை 22, 2024