திருவண்ணாமலையில் மாநில அளவிலான கபடி போட்டி
திருவண்ணாமலையில் மாநில அளவிலான கபடி போட்டியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் அமெச்சூர்…
Tamilnadu
திருவண்ணாமலையில் மாநில அளவிலான கபடி போட்டியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் அமெச்சூர்…
நாட்டில் அதிக பணப்புழக்கம் இருந்தபோதிலும், வங்கிகள் தங்களுடைய ஏடிஎம்கள் மற்றும் பணத்தை மறுசுழற்சி செய்வதை படிப்படியாக நிறுத்துவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் வளர்ந்து வரும் டிஜிட்டல் பணப்பரிமாற்றம்.…
புதுப்பிக்கப்பட்ட அருணாசலேஸ்வரர் பெரிய தோ் வெள்ளோட்டம் காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தோ் வெள்ளோட்டம் தொடங்கியது. அருணாச்சலேஸ்வரர் பெரிய தேருக்கு…
தமிழகத்தில் பிரதான தேசிய நெடுஞ்சாலையாக சென்னை – திருச்சி நெடுஞ்சாலை உள்ளது. தற்போது நான்கு வழிச்சாலையாக இருக்கும் இந்தச் சாலையில், நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து…
சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசாமி கோயில் சூரசம்ஹார விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சோழவந்தான் : சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன்…
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணியர் திருக்கோயிலில் ஆறாம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரம்…
தமிழகத்தில் முன்னணி பால் நிறுவனமான ஆரோக்யா பால் ஒரு லிட்டருக்கு ரூ.2 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளதால் அரசு விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
காஞ்சி அத்தி வரதர் புகழ் பெற்ற வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் குடமுழுக்கு பணிகள் துவக்கமாக கிழக்கு மற்றும் மேற்கு ராஜகோபுரத்திற்கான பாலாலய நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.…
திருவண்ணாமலையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருவண்ணாமலைக்கு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வருகை தந்தார். வியாழக்கிழமை இரவு அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் அதனைத்…
ஏரிகள் மாவட்டம் என கூறப்படும் காஞ்சிபுர மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளது. இது மட்டுமில்லாமல் கிராம ஊராட்சியின் கட்டுப்பாட்டிலும் பல்வேறு சிறு ஏரிகளும் குளங்களும்…