மக்கள் குறை தீர்க்கும் முகாம்… ஆட்சியரிடம் 331 பேர் கோரிக்கை மனு அளிப்பு
புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் 331 பேர் மனு அளித்தனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் …










