பொதுமக்களின் மனுக்களின் மீது அதிகாரிகள் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்மையினர்…

டிசம்பர் 10, 2025

பிரதமரின் மேற்படிப்பு கல்வி உதவித்தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிரதமரின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, நாமக்கல் மாவட்ட துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அரசு, அரசு உதவி…

டிசம்பர் 9, 2025

முப்படை வீரர்களுக்கு தாராளமாக கொடிநாள் நிதி வழங்க கலெக்டர் வேண்டுகோள்

முப்படை வீரர்களின் நலனுக்காக, பொதுமக்கள் தாராளமாக கொடிநாள் நிதி வழங்க வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

டிசம்பர் 6, 2025

உரிமை கோரப்படாத ரூ. 1.32 கோடி வங்கி டெபாசிட், இன்சூரன்ஸ் தொகைகளை உரியவர்களிடம் வழங்கிய கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில், உரிமை கோரப்படாத, ரூ. 1.32 கோடி மதிப்பிலான, வங்கி டெபாசிட்டுகள் மற்றும் இன்சூரன்ஸ் தொகைகளை 303 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மத்திய நிதியமைச்சகத்தின்…

நவம்பர் 28, 2025

நாமக்கல்லில் எஸ்ஐஆர் பணிக்கான கட்டுப்பாட்டு அறை: கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் இருந்து பெறப்படும் எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியல் திருத்த மனுக்களின் நிலை குறித்து உடனுக்குடன் கண்டறிய, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

நவம்பர் 22, 2025

தொழிலாளர் நல வாரியம் மூலம் பெண்களுக்கு ஆட்டோ, டாக்சி வாங்க மானியம்

நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளர் நல வாரியம் மூலம் 14 பெண்கள் ஆட்டோ மற்றும் டாக்சி வாங்கி சுய தொழில் புரிந்திட ரூ. 14 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.…

நவம்பர் 19, 2025

கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.3,739 கோடி கடன் இலக்கு: மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம், பயிர்க் கடன், விவசாயம் சார்ந்த கடன் உள்பட, 3,739 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 1,911 கோடி…

நவம்பர் 15, 2025

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில கரும்பு அரவை துவக்கம்: 90 ஆயிரம் டன் அரவை செய்ய இலக்கு

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2025-26ம் ஆண்டிற்கான கரும்பு அரவை துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன்,…

நவம்பர் 15, 2025

நாமக்கல்லில் ரூ. 9.15 கோடி மதிப்பில் தோழி மகளிர் விடுதி: முதல்வர் அடிக்கல் நாட்டினார்

நாமக்கல் நகரில் ரூ. 9.15 கோடி மதிப்பில் பணிபுரியும் பெண்களுக்கான தோழி மகளிர் விடுதி கட்டிடத்திற்கு, சென்னையில் இருந்து, வீடியோ கான்பரன்ஸ் மூலம் தமிழக முதல்வர் அடிக்கல்…

நவம்பர் 13, 2025

மாவட்ட விவசாய சங்கங்களின் விபரங்களை பதிவு செய்ய கலெக்டர் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் விவசாய சங்கங்கள் தங்கள் விபரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி…

நவம்பர் 12, 2025