பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை

தமிழகத்தில், திமுக தேர்தல் வாக்குறுதியின்படி உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்…

ஆகஸ்ட் 30, 2025

மாநில அளவில் கரும்பு விளைச்சல் போட்டியில் 2ஆம் இடம் பெற்ற விவசாயிக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு

மாநில அளவில் கரும்பு விளைச்சல் போட்டியில் 2ஆம் இடம் பெற்ற சமயசங்கிலி கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயிக்கு ரூ. 1.50 லட்சம் பரிசுத்தொகையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.…

ஆகஸ்ட் 30, 2025

நாமக்கல் மாநகர பசுமை இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

நாமக்கல் மாநகராட்சியில், மாநகர பசுமை இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. தமிழக நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவின்படி, மாநகர பசுமை இயக்கம் (அர்பன் கிரீனிங்…

ஆகஸ்ட் 30, 2025

வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தக் கூடிய 200 விவிபேட் இயந்திரங்கள் நாமக்கல் வருகை

பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியில் இருந்து, நாமக்கல் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட, வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் (இவிஎம்) பொருத்துக்கூடிய, விவிபேட் இயந்திரங்களை, அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட…

ஆகஸ்ட் 30, 2025

நெல்லுக்கு ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500 அறிவிக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

தமிழக அரசு நெல்லுக்கு ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500 ஆக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளளனர். இது குறித்து, உழவர்…

ஆகஸ்ட் 30, 2025

முறைகேடாக மணல் அள்ளியதை தடுத்த வி.ஏ.ஓவை தாக்கியவர் குண்டர் சட்டத்தில் கைது

முறைகேடாக மணல் அள்ளியதை தடுத்த வி.ஏ.ஓ.,வை தாக்கியவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, நாமக்கல் ஆட்சியர் உத்தரவிட்டார். நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் ஒன்றியம், வையப்பமலை அடுத்த…

ஆகஸ்ட் 29, 2025

எஸ்.வாழவந்தி கிராமத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம், எஸ்.வாழவந்தி கிராமம் மேலப்பட்டியில், புதியதாக கட்டப்பட்டுள்ள செல்வ விநாயகர், மாரியம்மன். பட்டாளம்மன், செல்லாண்டியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.…

ஆகஸ்ட் 29, 2025

நாமக்கல் நகரில் அடையாளம் தெரியாத வாலிபர் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை

நாமக்கல் நகரில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல், மோகனூர் ரோட்டில், முல்லைநகரில் உள்ள…

ஆகஸ்ட் 29, 2025

மோகனூர் காவிரி ஆற்றில் ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மோகனூர் காவிரி ஆற்றில் ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. இந்தியா முழுவதும் கடந்த 27ம் தேதி முதல்…

ஆகஸ்ட் 29, 2025

முதலைப்பட்டி மாரியம்மன் கோயிலில் நள்ளிரவில் செடல் திருவிழா: பரவசத்துடன் பக்தர்கள் பங்கேற்பு

முதலைப்பட்டி செடல் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற, செடல் திருவிழாவில், நள்ளிரவு நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப்பரவசத்துடன் கலந்துகொண்டனர். நாமக்கல், சேலம் மெயின் ரோட்டில் உள்ள முதலைப்பட்டியில் பிரசித்திபெற்ற…

ஆகஸ்ட் 28, 2025