அரசு பள்ளியில் நீர்த்தேக்க தொட்டி கட்டுமானப்பணி துவக்க விழா: எம்.பி., பங்கேற்பு

ஆண்டாபுரம் அரசு பள்ளியில் ரூ. 24.50 லட்சம் மதிப்பில் நீர்த்தேக்க தொட்டி கட்டுமானப்பணியை, மாதேஸ்வரன், எம்.பி., துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், ஆண்டாபுரம்…

ஆகஸ்ட் 28, 2025

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி சார்பில், போதைப்பொருள் விழிப்புணர்வு நடைப்பயணம்

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடைப்பயணம்  நடைபெற்றது. நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி யூத் ரெட் கிராஸ் மற்றும் போதைப்…

ஆகஸ்ட் 28, 2025

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 4 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில், இன்று முதல் 31ம் தேதி வரை 4 நாட்கள் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆலோசனை மையம் தெரிவித்துள்ளது. இது…

ஆகஸ்ட் 28, 2025

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 17 வட்டாட்சியர்கள் இடமாற்றம்

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 17 வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து, மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட முத்திரைக் கட்டண தனி வட்டாட்சியர் திருமுருகன்,…

ஆகஸ்ட் 26, 2025

முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கு 47,253 பேர் பதிவு: அமைச்சர் மதிவேந்தன் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்குபெற, 47,253 பேர் பதிவு செய்துள்ளனர் என தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார். நாமக்கல் மாவட்ட…

ஆகஸ்ட் 26, 2025

பாப்பம்பாளையம் அரசுப் பள்ளிக்கு கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்ய கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை

பாப்பம்பாளையம் அரசுப்பள்ளிக்கு கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்யக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளித்தனர். பள்ளிபாளையம் அருகே பாப்பம்பாளையம் கிராம மக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் …

ஆகஸ்ட் 26, 2025

நாமக்கல் அரசு உதவிபெறும் பள்ளியில் காலை உணவுத்திட்டம் தொடக்க விழா

நாமக்கல்லில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் தமிழக அரசின் காலை உணவுத்திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. தமிழகத்தில் ஏற்கனவே அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவ…

ஆகஸ்ட் 26, 2025

சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை: தேனி மாவட்ட வாலிபர் கைது

நாமக்கல் அருகே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து ரூ. 1.07 பணத்தை கொள்ளையடித்துச் சென்ற தேனி மாவட்டத்தை சேர்ந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…

ஆகஸ்ட் 26, 2025

கொல்லிமலையில் இருந்து குதிரைப்பாதை வழியாக எருமப்பட்டிக்கு மாற்றுப்பாதை அமைக்க கோரிக்கை

கொல்லிமலையில் உள்ள, சேலூர் நாடு, குழிப்பட்டி முதல் எருமப்பட்டி வரை குதிரைப்பாதையை சீரமைத்து தார் சாலையாக மாற்றி, மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் மாவட்ட…

ஆகஸ்ட் 25, 2025

நாமக்கல்லில் 29ம் தேதி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 29ம் தேதி நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 29ம் தேதி…

ஆகஸ்ட் 25, 2025