நாமக்கல் உழவர் சந்தை சார்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம்

நாமக்கல் உழவர் சந்தை சார்பில் பழையபாளையம் கிராமத்தில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நாமக்கல் உழவர் சந்தை சார்பில், வேளாண் துணை இயக்குனர் நாசர் அறிவுரைப்படி, எருமப்பட்டி…

பிப்ரவரி 19, 2025

போதையில் இருந்து வளரும் இளைம் தலைமுறையை பாதுகாக்க வேண்டியது நமது கடமை: நாமக்கல் ஆட்சியர்

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில், பள்ளி மற்றும் கல்லூரி ஒருங்கிணைப்பாளர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. நாமக்கல் காவல்…

பிப்ரவரி 19, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 749 விவசாயிகளுக்கு ரூ. 3.57 கோடி மதிப்பில் நுண்ணீர் பாசனக் கருவிகள்

நாமக்கல் மாவட்டத்தில் 749 விவசாயிகளுக்கு ரூ. 3.57 கோடி மதிப்பில் நுண்ணீர் பாசனக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியில், வேளாண்மை மற்றும் உழவர்…

பிப்ரவரி 19, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

பிப்ரவரி 19, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

பிப்ரவரி 18, 2025

விவசாயத்திற்கு போர்வெல் அமைப்பதற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு: மத்திய அமைச்சர் தகவல்

விவசாயத்திற்கு போர்வெல் அமைப்பதற்கு, சட்டப்படி ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என ராஜேஷ்குமார் எம்.பியின் கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பதில் அளித்தார். மாநிலங்களவையில் நடைபெற்ற,…

பிப்ரவரி 16, 2025

மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் தமிழக அரசு மெத்தனம்: பாஜ மாநில தலைவர் குற்றச்சாட்டு

மத்திய அரசின் திட்டங்கள் நிறைவேற்றுவதில், தமிழக அரசு மெத்தனமாக உள்ளது என பாஜ மாநில தலைவர் வி.பி.துரைசாமி குற்றம் சாட்டினார். நாமக்கல் மாவட்ட பாஜ அலுவலகத்தில் நடைபெற்ற…

பிப்ரவரி 16, 2025

நாமக்கல்லில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு…

பிப்ரவரி 15, 2025

ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வீட்டில் ரூ. 2.50 லட்சம் ரொக்கம் கொள்ளை

நாமக்கல்லில், ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரி வீட்டில் ரூ.2.50 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் ஒரு பவுன் தங்க மோதிரத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை காவல்துறையினர்…

பிப்ரவரி 14, 2025

மாணவர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய அரசுப் பள்ளி ஆசிரியர் கைது

பள்ளி மாணவ, மாணவியரிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய அரசுப் பள்ளி ஆசிரியரை நாமக்கல் அனைத்து மகளிர் காவல்துறையினர்கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல்லைச் சேர்ந்தவர் செல்வக்குமார்…

பிப்ரவரி 14, 2025