நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி லோகோ: கலெக்டர் வெளியீடு

நாமக்கல் மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி இலச்சினையை (லோகோ) மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டு அமைச்சர் மதிவேந்தனிடம் வழங்கினார். விரைவில் தனியாக செயல்படத் துவங்கும், நாமக்கல் மாவட்ட மத்தியக்…

ஜூன் 25, 2025

விவசாயிகள் நில உடைமை விவரங்களை பதிவு செய்ய ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு

விவசாயிகள் நில உடைமை விவரங்களை பதிவு செய்ய வருகிற 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது::…

ஜூன் 25, 2025

நாமக்கல் பழைய பேருந்து நிலைய டூ வீலர் ஸ்டாண்டில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு: இந்து மக்கள் கட்சி புகார்

நாமக்கல் பழைய பேருந்து நிலையம அருகில் உள்ள மாநகராட்சி டூ வீலர் பார்க்கிங் ஸ்டாண்டில், டூ வீலர் நிறுத்த ரூ. 10க்கு பதில் 15 வசூலிக்கும் காண்ட்ராக்டர்…

ஜூன் 24, 2025

நாமக்கல்லில் திருநங்கைகள் தின விழா ராஜேஷ்குமார், எம்.பி., பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற திருநங்கைகள் தின விழாவில், ராஜேஷ்குமார் எம்.பி. கலந்துகொண்டு சாதனை படைத்த திருநங்கைகளுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார். நாமக்கல் மாவட்ட,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை…

ஜூன் 24, 2025

மாவு அரைக்கும் தொழிலுக்காக கிரைண்டர் வாங்கும் பெண்களுக்கு 50 சதவீதம் அரசு மானியம்

மாவு அரைக்கும் தொழிலுக்காக கிரைண்டர் வாங்கும் பெண்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இது குறித்து, நாமக்கல் ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சமூகநலன் மற்றும்…

ஜூன் 24, 2025

மூத்த குடிமக்கள் நலனுக்காக மொபைல் ஆப் மற்றும் வெப்சைட் துவக்கம்

மூத்த குடிமக்கள் நலனுக்காக தமிக அரசின் சார்பில் தனியாக மொபைல் ஆப் மற்றும் வெப்சைட் துவக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜூன் 24, 2025

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் மாநில கூட்டுறவு சங்க பதிவாளர் திடீர் ஆய்வு

தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதலாவதாக, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கொல்லிமலை கிளையினை…

ஜூன் 23, 2025

தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்து மின் நிறுத்தம் அறிவிக்க வேண்டுகோள்

நாமக்கல் பகுதியில் தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்து, முறையாக மின் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என மின்வாரியத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து நாமக்கல் தாலுக்கா டயர்…

ஜூன் 23, 2025

நாமக்கல் மாவட்டத்தில் ரூ.11.43 கோடியில் திட்டப்பணி: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில், ரூ. 11.43 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில்…

ஜூன் 18, 2025

வாடகை பிரச்சினை சம்பந்தமாக லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்: கூட்ஸ் ரயில்களில் சரக்குகள் தேக்கம்

வாடகை பிரச்சினை சம்பந்தமாக நாமக்கல் ரயில் நிலைய கூட்ஸ் ஷெட்டில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வட மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில்களில் கொண்டுவரப்பட்ட…

ஜூன் 18, 2025