கைதானவரின் உறவினர்கள் கொலை மிரட்டல்: பாதுகாப்பு கேட்டு கலெக்டரிடம் மனு
கொலை வழக்கில் கைதானவர்களின் உறவினர்கள், கொலை வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி கொலை மிரட்டல் விடுப்பதால், பாதுகாப்பு கேட்டு பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு…
கொலை வழக்கில் கைதானவர்களின் உறவினர்கள், கொலை வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி கொலை மிரட்டல் விடுப்பதால், பாதுகாப்பு கேட்டு பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு…
நாமக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்ட, நாமக்கல் ஆட்சியர் விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டியவர்களுக்கு அபரதாம் விதிக்க உத்தரவிட்டார். நாமக்கல் –…
நாமக்கல்லில் நாளை நடைபெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவில், திமுக துணை பொது செயலாளர் திருச்சி சிவா, அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி. ஆகியோர்…
நகர்ப்புற பகுதிகளில் வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ், ஆவணங்கள் சரியாக இருந்தால், விரைவில் பட்டா வழங்கப்படும் என நாமக்கல் ஆட்சியர் உமா உறுதி அளித்தார்.…
நாமக்கல், லாரித் தொழில் மேம்பாட்டுக்கு, மத்திய மாநில அரசுகள் தனி வாரியம் அமைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார். நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள்…
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…
நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட வீடற்ற நபர்களை பராமரிப்பதற்கான அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் அமைப்பது குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.…
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…
தமிழக முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில், முன்னாள் ராணுவத்தினர், 30 சதவீதம் மானியத்தில், ரூ. 1 கோடி வரை கடன் பெற்று தொழில் முனைவோர் ஆகலாம். நாமக்கல்…
நாமக்கல் முல்லைநகர் ஸ்ரீ செல்வகணபதி ஆலய ஆண்டு விழாவை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் மோகனூர் ரோட்டில் முல்லை நகர் வீட்டு…