நாமக்கல் உழவர் சந்தையில் பிப்ரவரி 6 இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…
காவிரி-திருமணி முத்தாறு இணைப்பு திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மக்களவையில் நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் பேசினார். குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்…
நாமக்கல் புத்தகத்திருவிழா பெயரில் கட்டாய பணம் வசூல் நடத்துவதைக் கண்டித்து, ஆசிரியர்கள் சங்கம் போராட்டம் அறிவித்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டத்…
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…
நாமக்கல் மண்டலத்தில், முட்டை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. 2 நாட்களில் ஒரு முட்டைக்கு 40 பைசா குறைந்ததால் பண்ணையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை,…
கொட்டிமேடு பகுதியில் வரும் 6ம் தேதி தேதி, வியாழக்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் கோட்டத்தில்,…
நிலத்தை அளவீடு செய்து தனிபட்டா வழங்குவதற்காக, ரூ. 5,000 லஞ்சம் வாங்கிய அரசு சர்வேயர் மற்றும் விஏஓ ஆகிய இருவரையும், லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.…
பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை பெற கல்லூரி மாணவ மணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து நாமக்கல் ஆட்சியர்உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அரசு,…
அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயிலில் நடைபெற்ற பொது விருந்து நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உமா கலந்துகொண்டார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில்,…
இடையில் வட்டி குறைப்பு செய்தாலும், டெபாசிட் ரசீதில் குறிப்பிட்ட தொகையை பின் வட்டியுடன் சேர்த்து, கூட்டுறவு சங்கம் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில்,…