தர்மபுரி-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையை 6 வழி சாலையாக மாற்ற வேண்டும்: மாநிலங்களவையில் ராஜேஷ்குமார் எம்.பி., பேச்சு

தர்மபுரியிலிருந்து நாமக்கல் வரை செல்லும் 4 வழி தேசிய நெடுஞ்சாலையை 6 வழி சாலையாக தரம் உயர்த்திட வேண்டும் என்று மாநிலங்களவை  எம்.பி., ராஜேஷ்குமார் கோரிக்கை விடுத்தார்.…

பிப்ரவரி 11, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் பிப்ரவரி11இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

பிப்ரவரி 11, 2025

நாமக்கல்லில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின விழா: கலெக்டர் பங்கேற்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கலெக்டர் உமா  தலைமை வகித்தார்.  கொத்தடிமை ஒழிப்பு…

பிப்ரவரி 7, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் பிப்ரவரி 7இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

பிப்ரவரி 7, 2025

செலுத்திய கல்விக் கடனை மீண்டும் கேட்டதற்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவின் பேரில் இழப்பீடு வழங்கிய அரசு வங்கி

கல்விக் கடன் செலுத்திய பிறகும் தனியார் ஏஜென்சி மூலம் கல்விக் கடனை செலுத்தும்படி வற்புறுத்திய குற்றத்திற்காக, நுகர்வோர் நீதிமன்ற உத்தரவின் பேரில், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசு வங்கி,…

பிப்ரவரி 6, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 8ம் தேதி ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 8ம் தேதி சனிக்கிழமை, 8 தாலுகாக்களில் ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து, மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

பிப்ரவரி 6, 2025

நாமக்கல் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை செய்த 525 கடைகள் பூட்டி சீல் வைப்பு

நாமக்கல் மாவட்டத்தில், போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட 525 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு, ரூ. 1.75 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார். நாமக்கல்…

பிப்ரவரி 6, 2025

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்க நாமக்கல் ஆட்சியர் தகவல்

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து, நாமக்கல் ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு…

பிப்ரவரி 6, 2025

டிரினிடி மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கம்

நாமக்கல் டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை மாணவிகளுக்கான உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் மற்றும் மகளிர் தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி செயல்…

பிப்ரவரி 6, 2025

தேர்ச்சி சதவீதம் குறைவான அரசு பள்ளிகளை கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமனம்

தேர்ச்சி சதவீதம்  குறைவாக உள்ள அரசு பள்ளிகளில், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் வகையில், அரசுத்துறை மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், அரசு பொதுத்தேர்வு பிளஸ்…

பிப்ரவரி 6, 2025