சீலக்காரி அம்மன் ஸ்ரீ கருப்புசாமி கோவில் கும்பாபிஷேக விழா
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே தெத்தூர் கிராமத்தில் அருள்மிகு சீலக்காரி அம்மன், கருப்புசாமி மற்றும் 21 பந்தி 61 சேனை சகல பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா…
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே தெத்தூர் கிராமத்தில் அருள்மிகு சீலக்காரி அம்மன், கருப்புசாமி மற்றும் 21 பந்தி 61 சேனை சகல பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா…
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. செங்கத்தை அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகிருஷ்ணா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள்…
திருவண்ணாமலை பழமை வாய்ந்த தேரடி ஸ்ரீ முனீஸ்வரன் கோயிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது கும்பாபிஷேக விழாவையொட்டி யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு முதல் காலம், இரண்டாம் காலம், மூன்றாம் காலம்,…
திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அடுத்த வெள்ளியூர் ஊராட்சி பிள்ளையார் கோவில் தெருவில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோவில் உள்ளது.…
சமயநல்லூர் ஊராட்சி புதுக்கண்மாய் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி ரவிச்சந்திரன் சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மங்கள இசை உடன் கணபதி…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையம் அருகே வைத்தியநாதபுரம் காட்டுநாயக்கன் சிவகங்கை ராமன் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி, ஸ்ரீ வெள்ளையம்மாள் சுவாமி, ஸ்ரீ…
நகரேஷு காஞ்சி என மஹாகவி காளிதாசரால் போற்றி புகழப்படும் காஞ்சிபுரத்தின் முக்கிய சைவ திருக்கோவிலான ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவில் குடமுழுக்கு விழா வருகின்ற டிசம்பர் 8 ஆம்…
உசிலம்பட்டி அருகே, சந்தைப்பட்டியில் 100 ஆண்டுகள் பழமையான அருள்மிகு சந்தனமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வகுரணி ஊராட்சிட்குட்பட்ட சந்தைப்பட்டி கிராமத்தில்…
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே குறவன்குளம் கிராமத்தில் ராஜ வம்ச சாம்பவர் குல பெருமக்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக…
மதுரை அவனியாபுரத்தில், உள்ள அருள்மிகு அருணகிரிநாதர் சுவாமிகள் ஆலய எழுபதாவது ஆண்டு குருபூஜை விழா மற்றும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…