ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போலவே கள் இறக்கும் போராட்டமும் வெற்றி பெறும்
அரசியல் சாசனப்படி உணவு தேடும் உரிமையின் கீழ் கள் இறக்க அனுமதி கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். ஜல்லிக்கட்டு போராட்டம் எப்படி வெற்றி கண்டதோ அதைப்போலவே,…
அரசியல் சாசனப்படி உணவு தேடும் உரிமையின் கீழ் கள் இறக்க அனுமதி கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். ஜல்லிக்கட்டு போராட்டம் எப்படி வெற்றி கண்டதோ அதைப்போலவே,…
சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் புதிய மேலாண்மை இயக்குநராக ஜே.பி.ஐரீன் சிந்தியா திங்கள்கிழமை பொறுப்பேற்றார். கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் கீழ் நிறுவனச் சட்டங்களின் அடிப்படையில் இயங்கி…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 8 மாத காலத்திற்கு முன்பு மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியைச் சேர்ந்த 30ற்கும் மேற்பட்ட…
கருணை கொலை செய்து கொள்ள அனுமதி வழங்கக் கோரி கிராமத்து தலையாரி ஒருவர் குடும்பத்தினருடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…
புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் 331 பேர் மனு அளித்தனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் …
தஞ்சாவூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் பல்வேறு கோரிக்கைகளுக்காக 290 பேர் மனு அளித்தனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள்…
தஞ்சாவூரில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டஉணவு தயாரிப்பு ஒத்திகையினை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டார். தஞ்சாவூர் ஒன்றியம்,மாரியம்மன் கோவில் ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு கூடத்தில்…
புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு ஆவணி மாத முதலாம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில்…
புதுக்கோட்டை, அறந்தாங்கி நகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின்…
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோயில் ராஜகோபுர திருக்குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திருவொற்றியூர் காலடி பேட்டையில்…