சந்திரகிரஹணத்தை முன்னிட்டு வரும் 7ம் தேதி ஆஞ்சநேயர் கோயில் மாலை 5 மணிக்கு நடை அடைப்பு
வரும் 7ம் தேதி சனிக்கிழமை சந்திர கிரஹணத்தை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் மாலை 5 மணிக்கு நடை அடைக்கப்படும். இது குறித்து, இந்துசமய…
வரும் 7ம் தேதி சனிக்கிழமை சந்திர கிரஹணத்தை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் மாலை 5 மணிக்கு நடை அடைக்கப்படும். இது குறித்து, இந்துசமய…
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தலைவர் சித்திக் தலைமையில் நடைபெற்றது. மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் டாக்டர் செழியன் முன்னிலை வகித்தார்.…
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட நாகமலை அடிவாரத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு தனியாருக்கு தாரைவாக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலத்தை மீட்க…
மதுரை அவனியாபுரம் முத்துக்குமார் சேர்வை தெருவை சேர்ந்தவர் மணிமாறன், இவருடைய மகன் அஜய் (வயது 27). இவர் தமிழ்நாடு சிறப்பு காவல்படை பிரிவில் காவலராக பணியாற்றி வந்துள்ளார்.…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் பேருந்து நிலையம் எதிரே தமிழ்நாடு சீர் மரபினர் நல சங்கத்தினர் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் உள்ள விடுதிகளை சமூக நல…
ரத்த நாளத்தில் ஏற்படும் வீக்கம் அனீரிஸம் எனப்படுகிறது. ரத்த நாளம் பலவீனமடைவதால், அதிலும் குறிப்பாக அது இரண்டாக பிரியும் இடத்தில் இந்த வீக்கம் ஏற்படுகிறது. இந்த பலவீனமான…
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பிரார்த்தனை (PRAYER) சங்கத் தலைவர் முகமது அப்துல்லா தலைமையில் ரோட்டரி மாவட்டம் 3000தின்…
நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள, 560 பருத்தி மூட்டைகள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள்…
நாமக்கல் மாவட்டத்தில், நாளை முதல் 6ம் தேதி வரை 4 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆலோசனை மையம் தெரிவித்துள்ளது. இது…
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வருகிற 18, 19, 20 ஆகிய 3 நாட்கள் நாமக்கல் மாவட்டத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என, முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.…