நாமக்கல் மாவட்டத்தில் வரும் 18, 19, 20ல் இ.பி.எஸ் சுற்றுப்பயணம்: முன்னாள் அமைச்சர் தங்கமணி தகவல்

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வருகிற 18, 19, 20 ஆகிய 3 நாட்கள் நாமக்கல் மாவட்டத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என, முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.…

செப்டம்பர் 2, 2025

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான்: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் வருகின்ற 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி  கூறியுள்ளார். தென்காசி மாவட்டம், தென்காசி…

செப்டம்பர் 2, 2025

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வரும் 9, 10ல் ஆட்சிமொழி கருத்தரங்கம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் வரும் 9, 10ம் தேதி நாமக்கல்லில் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி…

செப்டம்பர் 2, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 5ம் தேதி மதுக்கடைகளுக்கு விடுமுறை

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 5ம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: வருகிற…

செப்டம்பர் 2, 2025

நாமக்கல்லில் மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில், மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மின்வாரிய, மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கம்…

செப்டம்பர் 2, 2025

மோகனூர் சர்க்கரை ஆலையில் ரூ. 7 கோடி மதிப்பில் கூடுதல் எத்தனால் உற்பத்திப்பிரிவு: நாளை துவக்க விழா

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ. 7 கோடி மதிப்பீட்டில், எத்தனால் உற்பத்தி விரிவாக்கப் பிரிவு துவக்க விழா நாளை நடைபெற உள்ளது, 2 அமைச்சர்கள் விழாவில்…

செப்டம்பர் 2, 2025

சோழவந்தானில் மூன்று துறைகளுக்கு இடையே நீயா நானா போட்டி: பரிதாபத்தில் மக்கள்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலம் அமைக்கவும் புதிய பேருந்து நிலையம் கட்டவும் கடந்த 2014ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா ரூபாய் 40 கோடி…

செப்டம்பர் 2, 2025

பாட்டில்களை திரும்ப பெற்றுக் கொண்டு 10 ரூபாய் வழங்கும் நடைமுறை அமல்: டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்

உசிலம்பட்டியில் டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களை திரும்ப பெற்றுக் கொண்டு 10 ரூபாய் வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடைகளை அடைத்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில்…

செப்டம்பர் 2, 2025

கால்வாயில் தண்ணீர் திறக்கக் கோரி உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம்:

வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி மாவட்ட ஆட்சியர்கள் முதல் நீர்வளத்துறை அமைச்சர் வரை முறையாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என…

செப்டம்பர் 2, 2025

நாமக்கல் வருவாய் கோட்டத்தில் 20,000 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது: எம்.பி. தகவல்

நாமக்கல் வருவாய் கோட்டத்தில், தமிழக அரசு மூலம் 20 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக ராஜேஷ்குமார், எம்.பி. கூறினார். நாமக்கல் அடுத்த பாப்பிநாயக்கன்பட்டியில், வருவாய் மற்றும் பேரிடர்…

செப்டம்பர் 1, 2025