விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு முள்ளிப்பள்ளத்தில் தேமுதிக சார்பாக நலத்திட்ட உதவிகள்

மதுரை வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் பாலச்சந்திரன் ஆலோசனையின் பேரில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்…

ஆகஸ்ட் 30, 2025

நெல்லுக்கு ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500 அறிவிக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

தமிழக அரசு நெல்லுக்கு ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500 ஆக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளளனர். இது குறித்து, உழவர்…

ஆகஸ்ட் 30, 2025

முறைகேடாக மணல் அள்ளியதை தடுத்த வி.ஏ.ஓவை தாக்கியவர் குண்டர் சட்டத்தில் கைது

முறைகேடாக மணல் அள்ளியதை தடுத்த வி.ஏ.ஓ.,வை தாக்கியவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, நாமக்கல் ஆட்சியர் உத்தரவிட்டார். நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் ஒன்றியம், வையப்பமலை அடுத்த…

ஆகஸ்ட் 29, 2025

எஸ்.வாழவந்தி கிராமத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம், எஸ்.வாழவந்தி கிராமம் மேலப்பட்டியில், புதியதாக கட்டப்பட்டுள்ள செல்வ விநாயகர், மாரியம்மன். பட்டாளம்மன், செல்லாண்டியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.…

ஆகஸ்ட் 29, 2025

நாமக்கல் நகரில் அடையாளம் தெரியாத வாலிபர் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை

நாமக்கல் நகரில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல், மோகனூர் ரோட்டில், முல்லைநகரில் உள்ள…

ஆகஸ்ட் 29, 2025

மோகனூர் காவிரி ஆற்றில் ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மோகனூர் காவிரி ஆற்றில் ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. இந்தியா முழுவதும் கடந்த 27ம் தேதி முதல்…

ஆகஸ்ட் 29, 2025

அடிப்படை வசதி தான் செய்து தரல, மனு வாங்க கூட ஆள் இல்லையே?: பொதுமக்கள் குமுறல்

தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் குடிநீரில் விஷ ரசாயனம் கலக்கின்ற நிறுவனம்…

ஆகஸ்ட் 29, 2025

உசிலம்பட்டி அருகே எழுமலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

உசிலம்பட்டி அருகே எழுமலையில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எழுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்…

ஆகஸ்ட் 29, 2025

வனத்துறை அனுமதி இல்லாமல் தார் சாலை அமைக்க பூமி பூஜை போட்ட எம்எல்ஏ வெங்கடேசன்: பணிகள் நிறுத்தம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடு பட்டியில் வனத்துறைக்கு சொந்தமான சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்க வருவாய்த்துறை நெடுஞ்சாலைத்துறை…

ஆகஸ்ட் 29, 2025

தமிழகத்தில் காலனி வீடுகளுக்கு பட்டாக்கள் வழங்கப்படவில்லை: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி

தமிழ்நாடு தொழிலாளர்கள் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் உள்ள அருந்ததிய அமைப்புசாரா பெண் தொழிலாளர்களுக்கான இலவச வீட்டு மனைகள் மற்றும் பட்டாக்கள் வழங்குவது…

ஆகஸ்ட் 29, 2025