கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் உயிரிழப்பு
கரூர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 31 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 2026…
கரூர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 31 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 2026…
மதுரை மாவட்டம், சோழவந்தானில் புதிய ட்ரான்ஸ்பார்மர் அமைத்த ஒரே மாதத்தில் பழுதாகி நின்றதால் இரவு முழுவதும் மின்சாரம் இன்றி பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர். சோழவந்தான் அரசு…
திமுகவுக்கும் பாஜவுக்கும் அண்டர் கிரவுண்ட் டீலிங் உள்ளது, பொதுமக்கள் திமுகவை நம்பவேண்டாம் என தவெக கட்சித்தலைவர் நடிகர் விஜய் நாமக்கல்லில் பேசினார். தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான…
காஷ்மீர் மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் கருத்துகளை கடுமையாக சாடிய இந்தியா, பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும் “அபத்தமான நாடகங்களில்”…
கடலோர மாவட்டங்களுக்கு காலநிலைக்கு ஏற்ற எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக அதன் கடற்கரைகளை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தமிழக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் 2,400 ஹெக்டேர் பரப்பளவில்…
தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் நாளை 27ம் தேதி காலை 8.45 மணிக்கு, நாமக்கல் நகரில் சேலம் ரோட்டில் கே.எஸ். தியேட்டர் அருகில், பிரச்சாரம் மேற்கொள்கிறார்.…
உசிலம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் உள்ளிட்ட பணிப் புறக்கணிப்பு போராட்டத்தின் தொடர்ச்சியாக – வட்டாட்\சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில்…
உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தடுப்புகள் அமைத்து அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை…
நாமக்கல் பகுதியில் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின் விளக்குகளை மாதேஸ்வரன் எம்.பி., திறந்து வைத்தார். நாமக்கல் கொமதேக., எம்.பி., மாதேஸ்வரன் தனது…
நாமக்கல்லில் வருகிற 30ம் தேதி சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…