ராபர்ட் கால்டுவெல் நினைவு நாளில்..

1838-ல் சமயப்பணி தொடர்பாக இந்தியா வந்த ராபர்ட் கால்டுவெல் தமிழின் அழகியலை அறிந்து, அவர் தமிழைக் கற்பதற்காகச் சென்னையில் சில காலம் தங்கி நம் மொழியைத் திறம்பட…

ஆகஸ்ட் 28, 2025

வாடிப்பட்டி அருகே தனியார் உணவகத்தில் இரண்டு லட்சம் கொள்ளை

வாடிப்பட்டி அருகே மதுரை திண்டுக்கல் நான்கு வழி சாலையில் அமைந்துள்ளது டெம்பிள் சிட்டி தனியார் உணவகம். பிரபலமான இந்த உணவகத்தில் நேற்று இரவு விற்பனையான பணத்தை உணவகத்தின்…

ஆகஸ்ட் 28, 2025

உசிலம்பட்டி அருகே, மள்ளப்புரம் சுகந்தவன பெருமாள் கோவிலின் உண்டியல், பீரோவை உடைத்து பணம் நகை கொள்ளை

உசிலம்பட்டி அருகே, எழுமலையை அடுத்துள்ள மள்ளப்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த சுகந்தவன பெருமாள் கோவில். இந்த கோவிலில், ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜை நடைபெறுவதாகவும், தினசரி…

ஆகஸ்ட் 28, 2025

நீல நிறத்தில் கோழி முட்டை: ஆச்சர்யத்துடன் பார்த்து செல்லும் மக்கள்

கோழி முட்டைகள் பொதுவாக முட்டைகள் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். ஆனால், கர்நாடகாவின் தாவணகெரே மாவட்டத்தில் நாட்டு கோழி ஒன்று நீல நிறத்தில் முட்டையிட்டுள்ளது. இதை காண…

ஆகஸ்ட் 28, 2025

முதலைப்பட்டி மாரியம்மன் கோயிலில் நள்ளிரவில் செடல் திருவிழா: பரவசத்துடன் பக்தர்கள் பங்கேற்பு

முதலைப்பட்டி செடல் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற, செடல் திருவிழாவில், நள்ளிரவு நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப்பரவசத்துடன் கலந்துகொண்டனர். நாமக்கல், சேலம் மெயின் ரோட்டில் உள்ள முதலைப்பட்டியில் பிரசித்திபெற்ற…

ஆகஸ்ட் 28, 2025

வாடிப்பட்டியில் விநாயகர் சிலை ஊர்வலம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி விநாயகர் பக்தர் பேரவை சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா 31வது ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் ஜெமினி பூங்கா அருகில் கிரட் வளாகத்தில்…

ஆகஸ்ட் 28, 2025

அரசு பள்ளியில் நீர்த்தேக்க தொட்டி கட்டுமானப்பணி துவக்க விழா: எம்.பி., பங்கேற்பு

ஆண்டாபுரம் அரசு பள்ளியில் ரூ. 24.50 லட்சம் மதிப்பில் நீர்த்தேக்க தொட்டி கட்டுமானப்பணியை, மாதேஸ்வரன், எம்.பி., துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், ஆண்டாபுரம்…

ஆகஸ்ட் 28, 2025

அலங்காநல்லூர் அருகே ஸ்ரீ சீலைக்காரியம்மன், பெரிய கருப்பனசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரியஇலந்தைகுளம் கிராமத்தில் அமைந்துள்ள திரளி கவுண்டர் சோனை வகையறாக்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ சீலைக்காரி அம்மன், ஸ்ரீ பெரிய கருப்பணசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக…

ஆகஸ்ட் 28, 2025

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி சார்பில், போதைப்பொருள் விழிப்புணர்வு நடைப்பயணம்

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடைப்பயணம்  நடைபெற்றது. நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி யூத் ரெட் கிராஸ் மற்றும் போதைப்…

ஆகஸ்ட் 28, 2025

சோழவந்தான் அருகே நெல் பயிர்களுக்கு இணையாக களைகள்: உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

சோழவந்தான் அருகே ரிஷபம் கிராமத்தில் பழனி என்பவர் விவசாய நிலத்தில் 12 ஏக்கரை நெல் நடவு செய்திருந்த நிலையில் நெல் பயிர்களுக்கு இணையாக களைகள் வளர்ந்துள்ளதால் சுமார்…

ஆகஸ்ட் 28, 2025