நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 4 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில், இன்று முதல் 31ம் தேதி வரை 4 நாட்கள் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆலோசனை மையம் தெரிவித்துள்ளது. இது…
நாமக்கல் மாவட்டத்தில், இன்று முதல் 31ம் தேதி வரை 4 நாட்கள் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆலோசனை மையம் தெரிவித்துள்ளது. இது…
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பெரிய கண்மாய், பெருமடை வாய்க்கால் மேட்டில் தலையில்லா புத்தர் சிலையை, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனரும், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல்…
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 17 வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து, மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட முத்திரைக் கட்டண தனி வட்டாட்சியர் திருமுருகன்,…
நாமக்கல் மாவட்டத்தில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்குபெற, 47,253 பேர் பதிவு செய்துள்ளனர் என தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார். நாமக்கல் மாவட்ட…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி செல்லும் சாலையில் இருசக்கர வாகன விபத்தில் அதிமுக ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி சம்பவ…
பாப்பம்பாளையம் அரசுப்பள்ளிக்கு கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்யக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பள்ளிபாளையம் அருகே பாப்பம்பாளையம் கிராம மக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் …
நாமக்கல்லில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் தமிழக அரசின் காலை உணவுத்திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. தமிழகத்தில் ஏற்கனவே அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவ…
மதுரை, பாத்திமா கல்லூரி (தன்னாட்சி), இயற்பியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை முதுகலை வெள்ளிவிழா நிதி சொற்பொழிவை நடத்தியது. சென்னை ARCI எரிபொருள் மின்கலம் (Fuel Cell)…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஜெயலட்சுமி விஜயலட்சுமி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக பணிகள்…
நாமக்கல் அருகே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து ரூ. 1.07 பணத்தை கொள்ளையடித்துச் சென்ற தேனி மாவட்டத்தை சேர்ந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…