திருவண்ணாமலை எஸ்கேபி பொறியியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்
திருவண்ணாமலையில் எஸ்கேபி பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை, தகவல் தொடர்பு துறை சார்பில் சிறப்பு கருத்தரங்கு சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. திருவண்ணாமலையில் எஸ் கே…
திருவண்ணாமலையில் எஸ்கேபி பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை, தகவல் தொடர்பு துறை சார்பில் சிறப்பு கருத்தரங்கு சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. திருவண்ணாமலையில் எஸ் கே…
பேர்ணாம்பட்டு அடுத்த மாச்சம்பட்டு பகுதியில் ஏசிஎஸ் குழுமத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அடுத்த மாச்சம்பட்டு பேருந்து நிலையம் அருகே ஏசிஎஸ்…
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பொத்தனூரில் செயல்பட்டு வரும் வேர்டு நிறுவனத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா, பாண்டமங்கலம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. பாண்டமங்கலம் பேரூராட்சி…
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும்,ஆரணி ,செய்யாறு பகுதிகளில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது திருவண்ணாமலையில்…
வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஆர்.எஸ் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, குடியாத்தம் நகர…
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் சிவனின் அக்னி ஸ்தலமான அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான உள்ளூா், வெளியூா், வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தா்கள் வந்து, செல்கின்றனா் ஒவ்வொரு மாதமும்…
காட்பாடியில் உலக பெண்கள் தினத்தினை முன்னிட்டு பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி துவக்கி வைக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், காட்பாடி அரிமா சங்கம், காட்பாடி ரெட் கிராஸ் சங்கம்,…
திருவண்ணாமலையில் இளஞ்சிறாருக்கான இன்பச் சுற்றுலா பேருந்தை மாவட்ட பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார். திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஆகியவை இணைந்து…
நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்ற, மோடி மூன்றாவது முறையாக பிரதமாராவார் என மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார். மத்திய…
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அடுத்த எம்.வி.குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏ.சி.எஸ்.மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் ஏ.சி.சண்முகம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு…