நாமக்கல் லோக்சபா வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் போட்ட கண்டிஷன்
நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு, ஆன்மீக இந்து சமயப் பேரவை, ஆன்மீக இந்து கூட்டமைப்பு, இந்து சமயப் பேரவை…
நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு, ஆன்மீக இந்து சமயப் பேரவை, ஆன்மீக இந்து கூட்டமைப்பு, இந்து சமயப் பேரவை…
கொல்லிமலையில், முதியோருக்கு மருத்துவ சேவை அளிப்பதற்காக, மொபைல் மெடிக்கேர் வாகனத்தை, சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி துவக்கி வைத்தார்.கொல்லிமலையில் முதியோர்களுக்கு மருத்துவ சேவை அளிப்பதற்காக, மொபைல் மெடிக்கேர் வாகனம்…
சோளிங்கர் பகுதியில் 108 திவ்ய தேச திருத்தலங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்குச் செல்ல மலையடிவாரத்திலிருந்து சுமார்…
மத்திய அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படும் அகவிலைப் படியை 4 சதவீதம் அதிகரிக்க பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. மக்களவைத் தோ்தலையொட்டி…
மகளிர் தினத்தையொட்டி நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படுவதாக வெள்ளிக்கிழமை(மார்ச்.8) பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்…
குடியாத்தத்தில் ஏசிஎஸ் கல்விக் குழுமம் சார்பில் 100% வாக்கு பதிவு மற்றும் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. புதிய நீதிக் கட்சியின் தலைவர்…
திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் வட்டார வள மையத்திற்குட்பட்ட பெரியாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பள்ளி ஆயத்த பயிற்சி மையத்தில் மாற்றுத்திறன் மாணவர்கள் மற்றும்…
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நாளை எட்டாம் தேதி மகா சிவராத்திரி விழா நடைபெறுவதை முன்னிட்டு சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடுகள் தீவிரமாக…
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் அமைந்துள்ள துரோணா பப்ளிக் பள்ளியில் “தேசிய அறிவியல்” தினத்தை முன்னிட்டு, மாணவர்களின் அறிவியல் திறன் மற்றும் ‘சமூக விழிப்புணர்வை’ ஏற்படுத்தும் வகையில் “ஒருங்கிணைந்த…
பரமக்குடி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யூத் ரெட் கிராஸ் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகளுக்கு சமூக விழிப்புணர்வு நிகழ்வு…