மழைநீருடன் கழிவுநீர் தேக்கம்: அமைச்சர் மூர்த்தியை முற்றுகையிட்ட மக்கள்

மதுரை மாநகராட்சி 71வது வார்டில் நீண்ட நாட்களாக மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி இருப்பதால், பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளையும், அமைச்சர் மூர்த்தியையும் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த…

அக்டோபர் 25, 2025

நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் தனியாருக்கு நெற்களை விற்பனை செய்யும் விவசாயிகள்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம், தண்டலை, கோட்டைமேடு, கல்லணை, மெய்யப்பன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் முதல் போக சாகுபடி சுமார்…

அக்டோபர் 25, 2025

ரயில் தண்டவாளங்களைச் சுற்றி ஜல்லி கற்கள் இருப்பதற்கான காரணங்கள் என்ன?

ரயில் தண்டவாளங்களைக் கடக்கும்போது அல்லது அருகில் நிற்கும் போது, அந்த தண்டவாளங்களுக்கு அடியிலும் அதைச் சுற்றிலும் குவிந்து கிடக்கும் ஜல்லி கற்களை பார்த்திருக்கலாம். அவை வெறுமனே அழகிற்காகவோ…

அக்டோபர் 24, 2025

பல நூற்றாண்டுகளாக களிமண்ணுக்குள் மறைந்திருந்த உலகின் மிகப்பெரிய தங்க புத்தர் சிலை

உலகின் மிகப்பெரிய தங்க புத்தர் சிலை, தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள வாட் ட்ரைமிட்டில் வைக்கப்பட்டுள்ள ‘தங்க புத்தர்’ ஆகும். இந்த சிலைசுமார் 3 மீட்டர் உயரமும் தோராயமாக…

அக்டோபர் 24, 2025

சென்னை மெரினா கடற்கரையில் நச்சு நுரை

சென்னை மெரினா கடற்கரையில் பெய்த சமீபத்திய மழையைத் தொடர்ந்து, கடற்கரை முழுவதும் நச்சுத்தன்மை வாய்ந்த அடர்த்தியான நுரை ஒரு போர்வை போல மூடியது. சமூக ஊடகங்களில் வைரலாகி…

அக்டோபர் 24, 2025

புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம் சார்பில் உலக போலியோ தின விழிப்புணர்வு

உலக போலியோ தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம் இணைந்து 24.10.2025 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் புதுக்கோட்டை…

அக்டோபர் 24, 2025

சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் மழையால் சேதமடைந்த சாலை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் பேருந்து நிறுத்தப் பகுதியில் தொடர் மழை காரணமாக சாலையின் நடுவே முழங்கால் அளவு பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி…

அக்டோபர் 24, 2025

துபாய் செல்ல ஒரே ஒரு பயணி: மதுரை – துபாய் விமானம் ரத்து

மதுரையில் இருந்து துபாய் செல்ல ஒரே ஒரு பயணி மட்டும் இருந்ததால் துபாய் விமானம் இன்று ரத்து செய்யப்பட்டது மதுரை விமான நிலையத்திற்கு தினசரி துபாயிலிருந்து காலை…

அக்டோபர் 24, 2025

கர்னூல் அருகே பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் உயிரிழப்பு

ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் நகருக்கு அருகே ஹைதராபாத்திலிருந்து பெங்களூருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 20 பேர் கருகி உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30…

அக்டோபர் 24, 2025

2025ல் இந்திய விண்வெளித் துறையின் சாதனைகள்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், 2025ம் ஆண்டில் 200-க்கும் மேற்பட்ட முக்கிய சாதனைகள் எட்டப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். பெங்களூருவில் நடைபெற்ற ‘வளர்ந்து வரும்…

அக்டோபர் 23, 2025