பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தடுப்புகள் அமைத்து அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீர் சாலை மறியலில்

உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தடுப்புகள் அமைத்து அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை…

செப்டம்பர் 26, 2025

உயர்கோபுர மின் விளக்குகள் திறப்பு விழா: மாதேஸ்வரன், எம்.பி., பங்கேற்பு

நாமக்கல் பகுதியில் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின் விளக்குகளை மாதேஸ்வரன் எம்.பி., திறந்து வைத்தார். நாமக்கல் கொமதேக., எம்.பி., மாதேஸ்வரன் தனது…

செப்டம்பர் 26, 2025

நாமக்கல்லில் 30ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் வருகிற 30ம் தேதி சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர்  துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

செப்டம்பர் 25, 2025

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்எச்சரிக்கை விடுத்துள்ளார். நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற விழா காலங்களில் தடை செய்யப்பட்ட…

செப்டம்பர் 25, 2025

விமான ஜன்னலில் ஏன் ஒரு சிறிய துளை உள்ளது? பின்னணியில் உள்ள ஆச்சரியமான காரணம்

விமானத்தில் பயணிக்கும்போது ஜன்னலை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? நாம் பெரும்பாலும் வானளாவிய காட்சிகளில் தொலைந்து போகிறோம், ஆனால் ஜன்னல் பலகத்தில் அந்த சிறிய, வட்டமான துளையை நீங்கள்…

செப்டம்பர் 25, 2025

தவெக தலைவர் நடிகர் விஜய் நாமக்கல்லில் 27ம் தேதி பிரச்சாரம்

நாமக்கல்லில் வரும் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்யும் இடம் உறுதியானது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து…

செப்டம்பர் 25, 2025

இந்த அறிகுறிகள் நுரையீரல் பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கலாம், அவற்றைப் புறக்கணிக்காதீர்கள்.

அதிகரித்து வரும் மாசுபாடு, புகைபிடித்தல் மற்றும் சீரழிந்து வரும் வாழ்க்கை முறை காரணமாக நுரையீரல் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. நுரையீரல் பாதிப்பு ஆரம்பத்திலேயே கண்டறியப்படாவிட்டால், பிரச்சினை மோசமடையக்கூடும்.…

செப்டம்பர் 25, 2025

லேவில் நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியதன் பின்னணி

லடாக்கிற்கான மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டவணையில் சேர்க்கக் கோரி ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற போராட்டம் புதன்கிழமை வன்முறையாக மாறியது. நான்கு பேர் கொல்லப்பட்டனர், கிட்டத்தட்ட ஒரு…

செப்டம்பர் 25, 2025

கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்: மின்வாரிய ஊழியர்கள் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு  மறியல் போராட்டடத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பை சேர்ந்த 90 பேரை…

செப்டம்பர் 24, 2025

இளைய தலைமுறையினர் அதிக அளவில் மரக்கன்றுகளை நடவேண்டும்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர்

இளைய தலைமுறையினர் அதிக அளவில் மரக்கன்றுகளை நட வேண்டும் என, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார். நாமக்கல் அடுத்த எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், வனத்துறை சார்பில்,…

செப்டம்பர் 24, 2025