நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் கடன்: ராஜேஷ்குமார், எம்.பி., வழங்கல்
நாமக்கல் மாவட்டத்தில் 333 விவசாயிகளுக்கு ரூ. 2.93 கோடி பயிர் கடனை, ராஜேஷ்குமார், எம்.பி., வழங்கினார். 2021ம் ஆண்டு, பயிர் கடன்கள் தள்ளுபடி திட்டத்தின்கீழ், அடங்கல் இல்லாத…
நாமக்கல் மாவட்டத்தில் 333 விவசாயிகளுக்கு ரூ. 2.93 கோடி பயிர் கடனை, ராஜேஷ்குமார், எம்.பி., வழங்கினார். 2021ம் ஆண்டு, பயிர் கடன்கள் தள்ளுபடி திட்டத்தின்கீழ், அடங்கல் இல்லாத…
அமெரிக்காவில் திறமை வாய்ந்த வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்த உதவும் H-1B விசா திட்டத்தில், இந்தியாவிலிருந்து மிகப்பெரிய அளவில் மோசடி நடப்பதாக அமெரிக்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும்…
ஜனநாயகத்தை விரும்புகிறவர்கள் யாரும் எஸ்.ஐ.ஆர்.,ஐ எதிர்க்கமாட்டார்கள் என, தமிழக பா.ஜ.க, துணைத் தலைவர் துரைசாமி கூறினார். தமிழக பாஜக துணைத்தலைவரும், ராசிபுரம் சட்டசபை தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான…
பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான பிரச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கலைச்செல்வி துவக்கி வைத்தார் மத்திய ஊரக வளர்ச்சித் துறை சார்பில்…
விபத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க, 10,000 ரூபாய் லஞ்சம் கேட்ட, எலச்சிப்பாளையம் சிறப்பு எஸ்.ஐ., நடராஜன் மீது, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்…
முட்டை விலை உயர்வால் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என முட்டை வியாபாரிகள் சங்கத்தலைவர் தெரிவித்தார். நாமக்கல்லில் முட்டை வியாபாரிகள் சங்கம் சார்பில், மாநில அளவிலான முட்டை வியாபாரிகள்…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கல்வி மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி பேரூராட்சி அத்திகுளம் பகுதியில் உள்ள அரசின் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் சுமார் 1300…
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மக்களின் நீராதாரமான தாமரை ஏரியில் சிப்காட் கழிவுகள் விடப்பட்டு சாக்கடையாக மாறிய ஏரியில் எண்ணெய் படலங்கள் ஏற்பட்டு, அந்த பகுதி மக்கள் பாதிப்புக்கு…
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் இருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் கழிவு நீர், கழிவுநீர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு பூந்தமல்லி…
மோகனூரில் ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளர் வீட்டில் பீரோவை உடைத்து 18 கிராம் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது. மோகனூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி (62). ஓய்வு பெற்ற…