கலைஞர் கனவு இல்ல திட்ட பணிகள்: துணை முதல்வர் ஆய்வு, ஆப்சென்ட் ஆன எம்எல்ஏ , லேட்டாக வந்த எம்பி

தமிழக அரசின் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே தேனூர் ஊராட்சிக்குட்பட்ட கட்டப்புளி நகர் கிராமத்தில் 6.75 ஏக்கர் பரப்பளவில் தேனூர் கிராம…

செப்டம்பர் 24, 2025

ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் திறப்பு: பக்தர்களின் காணிக்கை ரூ. 44.42 லட்சம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தர்களின் காணிக்கையாக ரொக்கம் ரூ. 44 லட்சத்து 42 ஆயிரத்து 914 பெறப்பட்டுள்ளது. ஒரே கல்லினால் உருவான நாமக்கல்…

செப்டம்பர் 24, 2025

கிமு 6ம் நூற்றாண்டில் தொடங்கிய தென்னிந்திய வரலாறு: அறிக்கை

தென்னிந்தியாவின் ஆரம்பகால வரலாற்றுக் காலம் கிமு 6 ஆம்  நூற்றாண்டில் இருந்ததாக உறுதியாகக் கூறலாம், இது கங்கைச் சமவெளியின் சமகாலத்ததாக அமைகிறது என்று தமிழ்நாடு மாநில தொல்பொருள்…

செப்டம்பர் 24, 2025

மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கி கைதான மின்வாரிய அலுவலர்கள் சஸ்பெண்ட்

வீட்டு மின் இணைப்புக்காக ரூ. 5,500 லஞ்சம் வாங்கி, கைது செய்யப்பட்ட மின் வாரிய அலுவலரகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா…

செப்டம்பர் 24, 2025

நாமக்கல் கிளாரினெட் இசை கலைஞக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது

நாமக்கல்லைச் சேர்ந்த கிளாரினெட் இசைக்கலைஞர் பிரபு, தமிழக அரசின் கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாமக்கல்லைச் சேர்ந்த மறைந்த கிளாரினெட் வித்வான் வேணுகோபாலின் மகன் பிரபு. இவர்…

செப்டம்பர் 24, 2025

வருகிற 28ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு: நாமக்கல்லில் 16.108 பேர் எழுதுகின்றனர்

வருகிற 28ம் தேதி நடைபெற உள்ள, டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.…

செப்டம்பர் 24, 2025

சாலையை அகலப்படுத்த கோரி, மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட வளையங்குளம் பகுதியில் உள்ள மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணிகள் கடந்த ஆறு மாதமாக நடைபெற்ற வருகிறது. மத்திய அரசின்…

செப்டம்பர் 24, 2025

செக்கானூரணி ஐ.டி.ஐ. விடுதியில் ராகிங் சர்ச்சை: விடுதி வார்டன் பணியிடை நீக்கம்

மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், செக்காணூரணியில் அமைந்துள்ள ஐ.டி.ஐ. கல்லூரி விடுதியில் தங்கியிருந்த ஒரு மாணவரை, நிர்வாணப்படுத்தி உடன் படிக்கும் சக மாணவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டமாக…

செப்டம்பர் 24, 2025

அடிப்படை வசதிகள் கோரி உசிலம்பட்டியில் சாலை மறியல்

உசிலம்பட்டி நகராட்சியில், நகர் மன்ற உறுப்பினர் வார்டு பகுதியில் முறையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்காததைக் கண்டித்து, நகர் மன்ற உறுப்பினர் தலைமையில் பகுதி மக்கள்…

செப்டம்பர் 24, 2025

சோழவந்தான் அரசு மருத்துவமனையில் 3.5 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள அரசு மருத்துவமனை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம…

செப்டம்பர் 24, 2025