இன்ட்ராக்ட் சங்க பணியேற்பு விழா!!
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக ஸ்ரீ மாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இன்ட்ராக்ட் சங்கம் பணி ஏற்பு விழா சங்கத் தலைவர் முகமது அப்துல்லா தலைமையில் நடைபெற்றது…
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக ஸ்ரீ மாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இன்ட்ராக்ட் சங்கம் பணி ஏற்பு விழா சங்கத் தலைவர் முகமது அப்துல்லா தலைமையில் நடைபெற்றது…
எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்த கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி மீமிசல் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டினத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி…
நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள, 800 பருத்தி மூட்டைகள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள்…
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில்…
தமிழ் நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவரும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழக தேசிய பொதுச்செயலாளர் டாக்டர் பால்பர்ணபாஸ் ஆணைக்கிணங்க மதுரை மாவட்ட…
லாரி டயர் ரீட்ரெடிங் கட்டணத்திற்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும் என அதன் உரிமையாளர்கள் மாதேஸ்வரன் எம்.பியிடம் மனு அளித்தனர். நாமக்கல் டயர்…
தென்காசி மாவட்டத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காலை 9 மணி அளவில் கதென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு…
நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வார இறுதி நாட்களான…
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம் செக்காணூரனி காவல் நிலைய எல்லையில், செக்கானூரணி கிராமத்தில் அரசு கள்ளர் கல்லூரி விடுதி செயல்பட்டு வருகிறது. இவ்விடுதியில் கல்லூரி மாணவர்களுடன், செக்கானூரணி…
நாமக்கல்லைச் சேர்ந்த கோழிப்பண்ணை அதிபர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மோகனூர் ரோட்டில் வசித்து வருபவர் வாங்கிலி சுப்பிரமணியம்,…