கீழ்பென்னாத்தூரில் தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய 53 ஐம்பொன் சிலைகள்
திருவண்ணாமலை – கீழ்பென்னாத்தூரில் 53 ஐம்பொன் சிலைகள் தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கியது. உரிய ஆவணம் இன்றி காரில் கடத்தி வரப்பட்ட நிலையில் ஐம்பொன் சிலைகள் குறித்து…
திருவண்ணாமலை – கீழ்பென்னாத்தூரில் 53 ஐம்பொன் சிலைகள் தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கியது. உரிய ஆவணம் இன்றி காரில் கடத்தி வரப்பட்ட நிலையில் ஐம்பொன் சிலைகள் குறித்து…
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி அலுவலர்கள் பெயர் மற்றும் புகார்கள் தெரிவிப்பதற்கான தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.…
திருவண்ணாமலையில் மாவட்டம் போளூா் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ.1.19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. போளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா்…
தோ்தல் சம்பந்தமான நோட்டீஸ், சுவரொட்டிகள், துண்டு பிரசுரம், செய்தி அறிக்கைகள் ஆகியவைகளில், அச்சிடுபவா் மற்றும் வெளியிடுபவா் விவரம் குறிப்பிடப்படவேண்டும் என்று அச்சகங்களின் உரிமையாளா்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட தோ்தல்…
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ம் தேதி நடைபெற உள்ள சூழலில் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததது இதனையடுத்து மதுரை மாவட்டம்,…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க பாரதிய ஜனதா கட்சி அதிரடியான சலுகைகளை முன்வைத்துள்ளதாகத்…
நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அரசு கட்டிடங்களில் உள்ள அரசியல் விளம்பரங்களை 24 மணி நேரத்திற்குள் அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்திய…
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பணிகளை திமுக தீவிரப்படுத்தியுள்ளது. இன்று அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் மறுமலர்ச்சி திராவிட…
தேர்தல் நேரங்களில் நடைபெறும் அசம்பாவிதங்களை அடக்க சிறப்பு அதிரடி வீரர்கள் அடங்கிய கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய துணை…
நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய ஆயுதக்காவல் படைப்பிரிவைச் (சிஆர்பிஎப்) சேர்ந்த 75 பேர் வீரர்கள் நாமக்கல் வந்தடைந்தனர். தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற…