கட்டுமான தொழிலாளர்கள் பிரதமருக்கு கோரிக்கை விண்ணப்ப ஆர்ப்பாட்டம்
அகில இந்திய கட்டடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்களின் மகாசமேளனம் இந்திய நாடு முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் மூலமாக இந்திய பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் ஆகியோருக்கு கோரிக்கை…
Requests
அகில இந்திய கட்டடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்களின் மகாசமேளனம் இந்திய நாடு முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் மூலமாக இந்திய பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் ஆகியோருக்கு கோரிக்கை…
திருமயம் அருகே உள்ள குருந்தம்பாறை சாலையில் கன்னிப்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கிரஷர் குவாரியிலிருந்து அதிக அளவு எடையுடன் டாரஸ் மற்றும் டிப்பர் என தினசரி 500க்கும்…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்றோர் மறுமலர்ச்சி சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பொதுச்செயலர் ஆர். ஆரோக்கியதாஸ் தலைமை…
நடப்பு நிதியாண்டிலேயே புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டுமென எம்.சின்னதுரை எம்எல்ஏ வலியுறுத்தி உள்ளார். கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து புதுக்கோட்டை திலகர் திடலில் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
மணமேல்குடி தாலுகா, கொடிக்குளம் ஊராட்சியைச் சேர்ந்த 150 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம்., மணமேல்குடி தாலுகாவிற்குட்பட்ட கொடிக்குளம்…
சாலை பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தை பனிக்காலமாக முறைப்படுத்தி ஆவணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில்…
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகாவிற்குட்பட்ட கொடிக்குளம் பஞ்சாயத்தை சேர்ந்த அரசுக்கு சொந்தமான எந்த பயன்பாட்டிற்கும் இல்லாமல் தரிசாக கிடைக்கும் இடத்தில் 150 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில்…
புதுக்கோட்டையில் தமிழக சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டையில் தமிழக சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் அறிவியல் கூட்ட அரங்கில் நடைபெற்றது.…
திருமயம் அருகே குண்டும் குழியுமான கிராம சாலையை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே…