அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில் திமுக வேட்பாளர் வெங்கடேசன் வாக்கு சேகரிப்பு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில் சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடேசன் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் ஆதனூர் கிராமத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய…

ஏப்ரல் 8, 2026

பத்து தோல்வி பழனிச்சாமி வரும் தேர்தலில் படுதோல்வி பழனிச்சாமியாக மாறுவது உறுதி: ஓபிஎஸ்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் சோழவந்தான் தொகுதி அளவிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, அமைச்சர் பி..மூர்த்தி தலைமை தாங்கினார். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன்…

மார்ச் 23, 2026

சீலக்காரி அம்மன் ஸ்ரீ கருப்புசாமி கோவில் கும்பாபிஷேக விழா

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே தெத்தூர் கிராமத்தில் அருள்மிகு சீலக்காரி அம்மன், கருப்புசாமி மற்றும் 21 பந்தி 61 சேனை சகல பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா…

மார்ச் 16, 2026

பாலமேடு அருகே சாத்தியார் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்: துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ளது சாத்தியார் அணை 29 அடி கொள்ளளவு கொண்டது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரே அணை இதுவாகும். இந்த அணையின் நீர்…

ஜனவரி 21, 2026

அலங்காநல்லூர் அருகே புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை: எம்எல்ஏ பங்கேற்பு

அலங்காநல்லூர் அருகே அச்சம்பட்டி கிராமத்தில் மாவட்ட ஊராட்சி நிதி ரூ.ஒரு கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் அச்சம்பட்டி கால்வாய் முதல் வலசை கிராம ஊரணி கால்வாய் வரை…

டிசம்பர் 17, 2025

சோழவந்தான் தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் மீது கட்சியினர் அதிருப்தி: அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சியில் குறைவான தொண்டர்களே பங்கேற்பு

மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான வெங்கடேசன் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிக்கு பல்வேறு பகுதிகளில் எந்த ஒரு புதிய திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை…

டிசம்பர் 7, 2025

அலங்காநல்லூர் அருகே அம்பேத்கர் நினைவு தினம்: அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர் சேரி கிராமத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி அவரது சிலைக்கு தி.மு.க .சார்பாக சோழவந்தான் சட்டமன்ற தொகுதி…

டிசம்பர் 6, 2025

அலங்காநல்லூர் அருகே தொடர் மழை காரணமாக கரும்புகள் சேத

அலங்காநல்லூர் அருகே, தனிச்சியம் கிராமத்தில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக கரும்பு நடப்பட்டிருந்த வயல்களுக்குள் மழை நீர் தேங்கி 50க்கும் மேற்பட்ட ஏக்கர்…

டிசம்பர் 5, 2025

அலங்காநல்லூர் அருகே குறவன்குளம் ராஜகாளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே குறவன்குளம் கிராமத்தில் ராஜ வம்ச சாம்பவர் குல பெருமக்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக…

நவம்பர் 3, 2025

நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் தனியாருக்கு நெற்களை விற்பனை செய்யும் விவசாயிகள்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம், தண்டலை, கோட்டைமேடு, கல்லணை, மெய்யப்பன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் முதல் போக சாகுபடி சுமார்…

அக்டோபர் 25, 2025